பாராளுமன்ற உறுப்பினர்கள் : இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் எனவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள்…
Read More...

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

லிட்ரோ எரிவாயு (Litro Gas) மற்றும் லிட்ரோ எரிவாயு (Litro Gas Terminal Lanka (Pvt) Ltd ) இன் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் தங்கொடுவ Porcelain PLC…
Read More...

அமெரிக்க தூதர் ஜனாதிபதி ஏகேடியை சந்தித்தார்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது,…
Read More...

இலவச விசா முறையை அமல்படுத்துவதில் தாமதம் ? அமைச்சர் பதில்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான இலவச விசா முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுவதால் இதற்கான தீர்வு காணப்படும் வரை அல்லது புதிய பாராளுமன்றம் மீண்டும்…
Read More...

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இரு மூத்த பொருளாதார ஆலோசகர்கள்

இலங்கையின் நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு வழிகாட்ட இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உரிமைகளை மீளாய்வு செய்ய குழு நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை மீளாய்வு செய்யும் குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணைக்கு…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் : முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஆரம்ப விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத்…
Read More...

பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போட்டியிட தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு போட்டியிடுவதற்கான களநிலவரங்களை ஆராய்வதற்காக கூட்டமைப்பின் உயர்பீட கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பில் தனியார்…
Read More...

திருமலை மாணவிகள் தேசிய சாதனை

-மூதூர் நிருபர்- எம்.என்.எம்.புஹாரி பொலன்னறுவையில் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கிடையிலான 2024 தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் 17 வயது பிரிவின் கீழ் தி/சண்முகா…
Read More...

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிக்கப்பட்டுள்ளன

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.…
Read More...