மோடியின் வருகையை முன்னிட்டு : அனைத்து தெருநாய்களும் அகற்றப்படும்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, அனுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற அநுராதபுரம் ஆளுநர் அலுவலகம் முடிவு செய்துள்ளதாக விலங்கு மக்கள் தொகை…
Read More...

செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டிற்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்ட பாடநெறிகளை…
Read More...

மட்டக்களப்பில் 10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத மாடுகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை-வீடியோ…

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியின், தாண்டவன்வெளி வீதிகளில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் செவ்வாய்க்கிழமை இரவு பிடிக்கப்பட்டதாக…
Read More...

வியாழேந்திரனின் கைதுக்கான காரணம் வெளியானது !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர், அமைப்பாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த வருடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கியவருக்கு உடந்தையாக இருந்தார்…
Read More...

கல்முனையில் வாள்வெட்டு இரு பெண்கள் உட்பட இருவர் படுகாயம்

-கல்முனை நிருபர் பாறுக் ஷிஹான்- கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்று வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில்…
Read More...

சிக்கன்குன்யா நோய்ப் பரவல் மீண்டும் அதிகரிப்பு?

கொழும்பு மற்றும் கோட்டே பகுதிகளில் சிக்கன்குன்யா நோய்ப் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நுளம்பு பெருக்கம் காணப்படும் இடங்களை அகற்றுவதன் மூலம்…
Read More...

யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் தனியார் பேருந்துகள் ஓட்டப்போட்டி (வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் இரு தனியார் பேருந்துகளின் ஓட்டப்போட்டியால் வீதியில் சென்ற மொதுமக்கள் மரண பயத்தில் வீதியில் சென்றதை அவதானிக்க முடிந்தது. இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

யாழில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு…
Read More...

கட்டாக்காலி மாடுகள் அறுக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும்- நாவிதன்வெளி தலைமை வேட்பாளர் (வீடியோ…

கட்டாக்காலி மாடுகள் அறுக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும்-தலைமை வேட்பாளர் நளீர் அபூபக்கர் -பாறுக் ஷிஹான்- வீதியில் மக்களின் போக்குவரத்தினை சீர்குலைக்கும் கட்டாக்காலி மாடுகள்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கௌரவம்

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் விசேட இப்தார் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. அகில இலங்கை…
Read More...