படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள்…
Read More...

தொழிலதிபரின் வீட்டிலிருந்து 13.5 மில்லியன் மதிப்புள்ள இரு ஆடம்பர கைக்கடிகாரங்களை திருடிய இளம் பெண்…

கொழும்பில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டிலிருந்து சுமார் ரூ. 13.5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஆடம்பர கைக்கடிகாரங்களையும் 500 ஸ்டெர்லிங் பவுண்டுகளையும் திருடியதாகக் சந்தேகத்தின் பேரில்…
Read More...

விமான விபத்தில் ஆறுவர் பலி

தாய்லாந்தில் பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். பாங்காக்கிலிருந்து தென்மேற்கே 130 கிமீ (80 மைல்)…
Read More...

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெகுலுவெல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வயல்வெளி வேலை செய்து கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பு உட்பட 18 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை

மட்டக்களப்பு உட்பட 18 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை,…
Read More...

கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு –வீடியோ இணைப்பு

-மூதூர் நிருபர்- கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில், இன்று வியாழக்கிழமை மாலை குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிண்ணியா குறிஞ்சாகேணி முதலாம் ஆம் வட்டாரத்தைச்…
Read More...

“த.ம.வி.புலி கட்சி வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடாது ஒதுங்க வேண்டிய நிலைக்கு…

2024 நாடாளுமன்ற தேர்தலின் போது பிள்ளையானை கைது செய்யப்போவதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் கட்சிக்கும் தொடர்பு என ஊடகங்கள் வாயிலாக செய்திகளை பரப்பியதன் மூலம் சுமார் 437…
Read More...

டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை அதிதீவிர சிகிச்சையில் உள்ளார் : அறிக்கை மீளப்பெற்ற பொலிசார்

மீதொட்டமுல்லவில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பில் பகுதியில் வைத்து இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் சமூக செயற்பாட்டாளர் டான் பிரியச ((வயது-39)) உயிரிழந்ததாக…
Read More...

மாத்தறை சிறைச்சாலையில்; குழப்பநிலை : வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம்

மாத்தறை சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகள் பல கைதிகளை வேறு சிறைக் கூடத்திற்கு மாற்ற முயன்றபோது இன்று செவ்வாய்க்கிழமை மாலை பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு சஹ்ரான் சூத்திரதாரி : எஃப்.பி.ஐயின் (FBI ) சிறப்பு முகவர் தெரிவிப்பு ?

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணைகளை நடத்திய அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (FBI), தாக்குதலின் மூளையாக சஹ்ரான் ஹாஷிம்…
Read More...