யாழ்ப்பாணத்தில் 460,000 ரூபாவுக்கு விற்பனையான மாம்பழம்-வீடியோ இணைப்பு-

யாழ்ப்பாணத்தில் 460,000 ரூபாவுக்கு விற்பனையான மாம்பழம் யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று பல இலட்சங்களில் ஏலம்…
Read More...

மட்டக்களப்பில் விபத்து இருவர் படுகாயம் : நிறைபோதையில் சாரதி கைது? – நேரடி வீடியோ இணைப்பு

மட்டக்களப்பில் விபத்து இருவர் படுகாயம் : நிறைபோதையில் சாரதி கைது? மட்டக்களப்பு கல்லடியில் இன்று புதன்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர்…
Read More...

ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு விமானங்களை வாங்க ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது

அதிக பயணிகளை சுமந்து செல்லக் கூடிய அகலமான விமானங்களை வாங்குவதற்கான முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா…
Read More...

விமான நிலைத்தில் போதைப் பொருளுடன் 26 வயது பெண் உட்பட இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 366 கிராம் குஷ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் , போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக செயற்பட்ட ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பகிடிக்கு உள்ளான மாணவி ஏரியில் பாய்ந்து தற்கொலை முயற்சி : நால்வர் கைது

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவி, கடுமையான பகிடிவதைக்கு உள்ளான நிலையில் மனஅழுத்தத்தில் ஏரியில் தற்கொலை செய்து கொள்வதற்காக ஏரியில் குதித்த நிலையில்,…
Read More...

கொழும்பு துறைமுக நகரத்தில் காலை விமானம் தாழ பறக்கும் : பொது மக்களுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் சேவையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஏர்பஸ் ஏ330-200 விமானம் இன்று புதன்கிழமை காலை 8:15 மணி முதல் காலை 9:30 மணி வரை கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து பாண்டுரா (Port…
Read More...

திருமலையில் துப்பாக்கி பிரயோகம் : மீனவர் படுகாயம்

திருமலையில் துப்பாக்கி பிரயோகம் திருகோணமலை - குச்சவெளிப் பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினரால் செவ்வாய்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி…
Read More...

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் தனியார் ஆய்வகத்திற்கு ரூ 5 இலட்சம் அபராதம்

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் தனியார் ஆய்வகத்திற்கு ரூ 5 இலட்சம் அபராதம் மல்வானாவில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்று, முழு இரத்த எண்ணிக்கை (FBC ) பரிசோதனைக்கு அரசு அனுமதித்த…
Read More...

15 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வல்லுறவு : ஐவர் கைது

இந்தியா- கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் 15 வயது சிறுமியை ஆறு இளைஞர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

வவுணதீவு துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு வவுணதீவில் குடி தண்ணீர் தொடர்பான வாக்குவாதத்தில் அயலவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...