வீடு திரும்பிய கணவனுக்கு அதிர்ச்சி : மனைவியின் செயலால் இடம்பெற்ற கொலை

இந்தியா கர்நாடகாவில் இளம் பெண்ணை, அவரது இரகசிய காதலனுடன் சேர்த்து கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

வீட்டிற்கு சென்று வாக்கு கோரியவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைது

இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில், இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்…
Read More...

இது நடந்திருக்கக் கூடாத ஒன்று -ஜனாதிபதி-

தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக கொழும்பிற்கு வந்த பேருந்துகள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட சம்பவத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கண்டித்துள்ளார். மேலும்…
Read More...

செவ்வாய்க்கிழமை மதுபானசாலைகளுக்கு பூட்டு

உள்ளாட்சித் தேர்தல் நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மூலம் அனைத்து மதுபான விற்பனையும் மே 6 செவ்வாய்க்கிழமை கலால் வரித் தலைவரின் உத்தரவின்படி தடை…
Read More...

வி.புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெறுமதியான ஆபரணப் பொதிகள் அரசாங்கத்திடம் கையளிப்பு

இலங்கை இராணுவத்தால் விடுதலைப் புலிகளிடமிருந்து முன்னர் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை பொருட்கள், தொடர்புடைய விசாரணைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை இராணுவத் தலைமையகத்தில்…
Read More...

சுனாமி எச்சரிக்கை : கடற்கரை பகுதிகளை விட்டு வெளியேற உத்தரவு

சிலியில் சுனாமி எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது , சிலியின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்திற்குப் பின்னர் இப்பகுதி மக்கள் ஒரு கடற்கரைப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும்…
Read More...

ஹபரண-பொலன்னறுவை பிரதான வீதியில் விபத்து 40 பேர் படுகாயம்

ஹபரண-பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரியாவில் உள்ள மினிஹிரிகமவில் இன்று வியாழக்கிழமை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 40 பயணிகள் படுகாயமடைந்தனர்.…
Read More...

கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி சூட்டுக்கு பலி

கென்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைநகர் நைரோபியின் பிரதான வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள்…
Read More...

பிள்ளையான் சிறையில் இருப்பது என்பது கொடுமையான விடயம் -கருணா அம்மான் (வீடியோ இணைப்பு)

பிள்ளையான் சிறையில் இருப்பது என்பது கொடுமையான விடயம் இவரை சிறையில் வைத்துக் கொண்டு ஆதாரத்தை தேடுகின்றனர் என, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)…
Read More...

நுவரெலியாவில் பாரிய வெள்ளம் : மக்கள் இடம்பெயர்வு (வீடியோ இணைப்பு )

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிற்பகல் நேரத்தில் கடுமையான மழை பெய்து வருகின்றமையினால் நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம்…
Read More...