நாட்டில் மழையுடன் கூடிய வானிலை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை மழையுடன் கூடிய வானிலை நிலவக் கூடும் என , வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி…
Read More...

கிழக்கு மாகாண முதலமைச்சினால் ரூ.1713 மில்லியன் ஒதுக்கீடு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண முதலமைச்சின் மாதாந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சின்…
Read More...

கிளிநொச்சியில் பெண் கொலை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சியில் வயோதிப பெண் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் இன்று திங்கட்கிழமை மாலை கொலை செய்யப்பட்டுள்ளார் என கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி…
Read More...

ரயில் ஆசன முன்பதிவில் சிக்கல் – நானுஓயாவில் அமைதியின்மை

-நுவரெலியா நிருபர்- கொழும்பு மற்றும் பதுளை இடையே செல்லும் எல்ல ஒடிசி ரயிலில் சுற்றுலா பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடு செய்யாது…
Read More...

மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று கைதொலைபேசியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உரையாடிக் கொண்டிருந்தபோது ரயில் மோதியதில் 23…
Read More...

கொங்கோ – தொடரும் துயரம்

-சுவிசிலிருந்து சண் தவராஜா- உலகின் பல பாகங்களிலும் ஆயுத மோதல்கள் தொடர்கின்றன. மிகப்பெரும் போர்களாக அறியப்படுபவை உக்ரைனிலும், பலஸ்தீனத்திலும் தொடரும் மோதல்கள். அவை தவிர சிரியா,…
Read More...

திருக்கோவில் வம்மியடி பகுதியில் இருந்து கைக்குண்டுகள் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் மீட்பு

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை   திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

ஆண்டும் சுமார் 20,000 சிறுவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறுகிறார்கள் -பிரதமர்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 சிறுவர்கள் பாடசாலைகளை விட்டு வெளியேறுகிறார்கள் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறினார். கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்துடன் கல்வி…
Read More...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்

பொரளை சஹஸ்புர வீட்டு வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு நபர் படுகாயமடைந்ததாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் ருக்‌ஷான் பெல்லனா…
Read More...

யாழில் பனை மரங்களுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டை காட்டு பகுதியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களுக்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கட்டைக்காடு இராணுவ…
Read More...