மட்டக்களப்பில் பிள்ளையானின் மற்றுமோர் சகா கைது ?

-க.சரவணன்- பிள்ளையானின் முக்கிய சகா ஒருவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வாழைச்சேனை கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று புதன்கிழமை…
Read More...

கிழக்கு மாகாணத்தில் இன்று கன மழை?

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 08.30 மணி முதல்…
Read More...

கொழும்பில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு 202 பயணிகளுடன் பாதுகாப்பாக தரையிறங்கியது

கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் ( Istanbul)  சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK 733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து நள்ளிரவு 12:28 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான…
Read More...

ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் சிபிசி தலைவர் கைது செய்யப்பட்டார்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க இன்று திங்கட்கிழமை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது…
Read More...

வாழைச்சேனையில் தவிசாளர்களுக்கு இடையேயான கலந்தாய்வுக் கூட்டம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்களுக்கு இடையிலான கலந்தாய்வுக் கூட்டம் இன்று ஞாயிற்றுகிழமை வாழைச்சேனை…
Read More...

இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 6,163 வீடுகள் முழுமையாக சேதம்

இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 6,163 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. டிட்வா சூறாவளி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கை முழுவதும்…
Read More...

நிந்தவூரில் 12வயது சிறுமியை ஆபாச படங்களை காண்பித்து தந்தை துஷ்பிரயோகம் : ஐவர் கைது

கல்முனை நிருபர் - பாறுக் ஷிஹான் - ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை காண்பித்து தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஐவர் கடந்த 11 ஆம் திகதி வியாழக்கிழமை கைது…
Read More...

டிசம்பர் 16 முதல் நாடு முழுவதும் மழை ?

இலங்கையில் டிசம்பர் 16ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மழை நிலைமைகள் பெரும்பாலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு…
Read More...

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பண்டிகை முன்பணம் வழங்கப்படும்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000 வரை சிறப்பு முன்பணம் செலுத்த அங்கீகாரம் அளிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…
Read More...

4 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று…
Read More...