சுவிட்சர்லாந்தில் 187 கிமீ வேகத்தில் பயணித்தவர் கைது

சுவிட்சர்லாந்தில அதிவேக நெடுஞ்சாலையில் மணிக்கு 187 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த  இளம் ஓட்டுநர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை, சூரிச் நோக்கிச் செல்லும்…
Read More...

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணிக்கு 24 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அடையாள அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது  , சந்தேக  நபர்  அடையாளம்…
Read More...

பெண்களில் புகைப்படங்களை திருடி பேஸ்புக் மோசடி : சந்தேக நபர் கைது

பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி முகநூல் பக்கங்களை உருவாக்கி சமூக ஊடக நடவடிக்கைகள் மூலம் பணம் சம்பாதித்த ஒரு சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுத் துறையின் சைபர்…
Read More...

சூரிச் – விமான நிலையத்தில் மோப்ப நாய் ஹஷிஷைக் கண்டுபிடித்தது

சுவிட்சர்லாந்து சூரிச் விமான நிலையத்தில், சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்தின் (BAZG) சுங்க அதிகாரிகள், நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட…
Read More...

டெல்லி குண்டுவெடிப்பு: 9 பேர் பலி 20 பேர் காயம்

இந்தியா- புது டில்லியில், திங்கட்கிழமை மாலை செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, இதுவரை 9 பேர்…
Read More...

சுவிட்சர்லாந்தில் திருட்டில் ஈடுபட்ட இரு ரோமானியர்கள் கைது

சுவிட்சர்லாந்தில் யூரி மாநிலத்தில் ஆல்டோர்ஃபில்(Altdorf)  பொலிசார் வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு சைக்கிள் திருடர்களை கைது செய்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்த குடியிருப்பாளர்கள்…
Read More...

தேயிலை கொழுந்து அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு !

-மஸ்கெலியா நிருபர்- தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் தவறி விழுந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகலை…
Read More...

சுவிட்சர்லாந்தின் மையப்பகுதியில் நகைக்கடை கொள்ளை முயற்சி தோல்வி

சுவிட்சர்லாந்து பாசலின் நகர மையத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொள்பட்ட கொள்ளை முயற்சி தேல்வியில் முடிவடைந்துள்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத…
Read More...

சுவிட்சர்லாந்து விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் , பாஃபிகான் (Pfäffikon)  பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.…
Read More...

மட்டக்களப்பில் “ஈழத்தமிழர் முன்னணி” புதிய தமிழ் கட்சி உதயம் ?

மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் , இக்கட்சியின் அலுவலகம் கிரான் பகுதியில் எதிர்வரும் 9ஆம் திகதி திறந்து…
Read More...