பேஸ்புக் விருந்து 21 இளைஞர்கள் கைது

கடுவெல பொலிஸார் வெலிவிட்ட பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 21 இளைஞர்களை கைது செய்துள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய…
Read More...

பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தான பகுதியில் கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் உட்பட நால்வர் நேற்று…
Read More...

விமானத்தில் தீவிபத்து 173 பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை -வீடியோ இணைப்பு-

அமெரிக்கா டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் (கொலராடோ, அமெரிக்கா) அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் அனைவரும் உடனடியாக அவசரமாக…
Read More...

தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புக்கொண்டதாக டிரம்ப்…

கம்போடியா மற்றும் தாய்லாந்து தலைவர்கள் உடனடியாக சந்தித்துப் போர் நிறுத்தத்தை விரைவில் ஏற்படுத்த ஒப்புக்கொண்டதாகக் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.…
Read More...

கொழும்பில் புதிய யுக்தியில் போதைப்பொருள் விநியோகம் 29 வயது பெண் கைது

சீதுவையில் பொம்மைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தியதாக கூறப்படும் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சீதுவை ராஜபக்ஸபுர…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சா மீட்பு : இலங்கையர்கள் உற்பட ஐவர் கைது

காரைக்காலில இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சா, கடத்தலுக்கு பயன்பட்ட ஒரு கோடி மதிப்பிலான வேன்கள், கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இக்கடத்தல் தொடர்பாக…
Read More...

மட்டக்களப்பில் எரிசக்தி அமைச்சரினால் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு -வீடியோ இணைப்பு

மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் சூரியசக்தி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் இன்று சனிக்கிழமை எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார…
Read More...

கல்முனை : ரீ.எம்.வி.பி அலுவலகமாக செயற்பட்ட வீட்டில் சோதனை முன்னெடுப்பு ?

கல்முனை நிருபர் - பாறுக் ஷிஹான்- யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இருந்து 2004 ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) அமைப்பு…
Read More...

காத்தான்குடியில் பெண்ணின் கையை பிடித்த கலியாண புரோக்கருக்கு விளக்கமறியல்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடு ஒன்றில் அத்துமீறி உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது…
Read More...

திருக்கோவில் : சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி கவனயீர்ப்பு

-கல்முனை நிருபர்- வடக்கு கிழக்கு சமூக இயக்கம் , மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் செயற்பாட்டாளர்கள் இணைந்து வடக்கு கிழக்கின் எட்டு…
Read More...