சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் பாரிய நிலச்சரிவு : 90 சதவீதமான கிராமம் புதையுண்டுள்ளது- வீடியோ…

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் பாரிய நிலச்சரிவு சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய நிலச்சரிவில் 90 சதவீதமான நிலப்பிரதேசத்தில் காணப்பட்ட பல…
Read More...

மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் : எச்சரிக்கை !

சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை கடலுக்கு…
Read More...

இலஞ்சம் வாங்கியதாக பூவரசங்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி கைது

வவுனியாவில் உள்ள பூவரசங்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரியை இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் ஜூன் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று…
Read More...

இலங்கையில் சிக்குன்குனியா பரவல் எல்லை மீறியுள்ளது? : 7 முக்கிய முன்எச்சரிக்கைகள்

இலங்கையில் தற்போது சிக்குன்குனியாவின் குறிப்பிடத்தக்க அளவு பரவல் ஏற்பட்டுள்ளது, முக்கிய நகர்ப்புறங்களில் இது வேகமாக பரவும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது கிட்டத்தட்ட 20…
Read More...

லண்டன் லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் கார் மோதியதில் 27 பேர் காயம்

லண்டன் - லிவர்பூல் நகர மையத்தில் திங்கட்கிழமை இரவு நடந்த பிரீமியர் லீக் வெற்றி அணிவகுப்பின் போது, ரசிகர்கள் கூட்டத்திற்குள் கார் மோதியதில் 27 பேர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.…
Read More...

சுவிட்சர்லாந்தில் பனிச்சரவில் சிக்குண்டு 29 வயது நபர் உயிரிழப்பு : இருவர் காயம்

சுவிட்சர்லாந்தில் பனிச்சரவில் சிக்குண்டு 29 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் சிறுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக , பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேர்ன் மாநில…
Read More...

பீதி அடைய வேண்டாம் “பிகினிகள்” அனுமதிக்கப்படுகின்றன

பொத்துவில் அறுகம்பை கடற்கரை பகுதிகளில் உள்ளூர்வாசிகளும் , வெளிநாட்டினரும் பொது இடங்களில் பிகினி அணிவதைத் தடை செய்யும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித…
Read More...

கல்முனை : அல்- ஹிலால் வித்தியாலய புலமையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி…
Read More...

விமான நிலையத்தில் 21வயது இளைஞன் கைது

துபாயிலிருந்து கட்டார் வழியாகத் திரும்பிய 21 வயதுடைய இலங்கையர் ஒருவர், ரூ.3.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற நிலையில் விமான நிலைய…
Read More...

கல்முனை – பாண்டிருப்பு பிரதான வீதியில் விபத்து ஒருவர் படுகாயம் -வீடியோ இணைப்பு-

-செ.துஜியந்தன்- கல்முனை - பாண்டிருப்பு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...