தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு தமிழரசு கட்சி வேண்டுகோள்-ஒலிப்பதிவு இணைப்பு-

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு தமிழரசு கட்சியிடம் இருந்து நேற்றையதினம் வேண்டுகோள் ஒன்று கிடைக்கப்பெற்றது. அவர்கள் ஒரு பபொது வேலை திட்டத்திற்குள்…
Read More...

வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் மாட்டுடன் மோதி விபத்து

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் இரண்டாவது மைல்கல் பகுதியில் கட்டாக்காலி மாடுகளில் மோதி வட மாகாண பொலிஸ்மா அதிபரின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த…
Read More...

யூடியூப்பில் பொய் வதந்திகள்: நீதிமன்றத்தால் ஒருவருக்கு தண்டனை

யூடியூப் சேனல் மூலம் பெண்கள் குறித்து தவறான மற்றும் வெளிப்படையான வதந்திகளைப் பரப்பியதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு…
Read More...

சீட் பெல்ட் அணியதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தெற்கு அதிவேக விரைவுச் சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் இலகுரக வாகன ஓட்டுநர்களுக்கு, இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள புதிய பாதுகாப்பு விதிமுறை குறித்து உரிய…
Read More...

பின்புற இருக்கை பெல்ட்கள் இன்று முதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் சீட் பெல்ட் அணிவது  இன்று ஆகஸ்ட் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை முதல் கட்டாயமாகும் என்று போக்குவரத்து…
Read More...

மணிக்கு 120 கி.மீ.க்கு மேல் வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் மணிக்கு 120 கி.மீ.க்கு மேல் வாகனம் ஓட்டுபவர்கள் GovPay செயலி மூலம் அபராதம் செலுத்தினாலும் நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று போக்குவரத்து மற்றும்…
Read More...

யாழில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

யாழில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்ற இளைஞரே இவ்வாறு…
Read More...

சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள்

இலங்கை சுங்கத்துறை சுமார் ரூ.50 மில்லியன் மதிப்புள்ள 2,239,400 வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்துள்ளது. கட்டுநாயக்கவில் உள்ள ஏர் கார்கோ கிராமத்தில் இருந்து இந்த வெளிநாட்டு…
Read More...

கொழும்பை உலுக்கிய பலவிபத்து : சாரதி கஞ்சா பாவனையில் இருந்தமை உறுதி

பொரளை மயானத்திற்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒரு உயிரிழந்துள்ளதோடு ஆறுவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஒரு சிறிய கிரேன் பல வாகனங்கள்…
Read More...

முன்னாள் கடற்படைத் தளபதி கைது

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறையால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல் பொதுஹெரவைச் சேர்ந்த…
Read More...