யாழ் செம்மணியில் 122 மனித எலும்பு கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளானது இரண்டாவது கட்டத்தின் 27 வது நாள் ஆகிய இன்று வெள்ளிக்கிழமை நீதிவான் ஏ.ஈ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது.…
Read More...

நீதிமன்றத்தில் மதுபானத்தை : வெற்று நீர் ,தேயிலை நிற திரவமாக மாற்றியவர்கள் யார்?

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானக் குவியல், நீதிமன்ற உத்தரவின்படி அழிக்கப்பட்டபோது, வெற்று நீர் மற்றும் தேயிலை…
Read More...

யாழ் விபத்தில் முதியவர் படுகாயம்

யாழ். அராலி சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்…
Read More...

அனுராதபுரத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் உயிரிழப்பு – வீடியோ இணைப்பு

அனுராதபுரம், திரப்பனேயில் காட்டு யானை தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சிசிடிவி காட்சிகளில், பொது மக்கள் யானைகளை விரட்ட முயன்றதையடுத்து,…
Read More...

ரயில் பெட்டி கழிவறையில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் பெட்டிக்குள் கைவிடப்பட்ட நிலையில் பல நாட்கள் பழமையானதாக நம்பப்படும் இறந்த சிசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் தகவலின் பிரகாரம்,…
Read More...

செம்மணி அகழ்வில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு அவசியம் – சிறீதரன் எம்.பி வலியுறுத்து…

-யாழ் நிருபர்- தமிழினப் படுகொலையை ஆதாரபூர்வமாக எண்பிப்பதற்கான சாட்சியமாக வெளிப்பட்டிருக்கும் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் சர்வதேச நிபுணத்துவக் கண்காணிப்பு…
Read More...

அருரவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் மாலைதீவு சென்று மீண்டும் நாடு…
Read More...

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் கத்தி முனையில் நபர் கடத்தல்

-மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி…
Read More...

கடுமையான மின்னல் தாக்கம் – எச்சரிக்கை

கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் துறை…
Read More...

மின்மினி மின்ஹா முதல்வரினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

கிழக்கு மாகாணம், சம்மாந்துறையை சேர்ந்த 14 வயது மாணவி ஜலீல் பாத்திமா மின்ஹா அண்மையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற தமிழ் லெட்டர் ஊடக அமைப்பின் 9வது ஆண்டு நிறைவு அச்சம் தவிர் விழாவில்…
Read More...