மதுக்கடைகளை 24 மணி நேரமும் திறக்க அனுமதிக்க வேண்டும் : டயானா

சுற்றுலாத்துறையில் இருந்து அதிகபட்ச வருவாயைப் பெறுவதற்காக இலங்கையில் மதுபான நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் 24 மணிநேரமும் திறந்திருக்க வேண்டும் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க…
Read More...

மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகள் அடுத்த வருடம் முதல் அறிமுகம் – டக்ளஸ் தெரிவிப்பு

கடற்றொழிலாளர்களுக்கு, மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம்முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…
Read More...

குளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த பகிரதன் சுமன் (வயது…
Read More...

“Z-scores” வெட்டுப்புள்ளிகளை பார்வையிடுவதற்கான இணைப்பு

2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் (Z-Score ) இன்று வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள்…
Read More...

சமூக ஊடகங்களுடான துஷ்பிரயோக முறைப்பாடுகள் இலங்கையில் அதிகரிப்பு

இலங்கையில் சமூக ஊடகங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கடந்த 10 மாதங்களில் 12,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.…
Read More...

சைனாகோஹோம் பிரச்சாரமும் தொடங்கப்படும் : சாணக்கியன் எச்சரிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கத் தவறினால், சீனாவுக்குச் செல்லுங்கள் என்ற பிரசாரம் நாட்டில் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More...

மட்டக்களப்பு உட்பட பலபகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மட்டக்களப்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்…
Read More...

இலங்கையிலிருந்து முதல் 08 மாதங்களில் 477 வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்

இலங்கையிலிருந்து இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களில் 477 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உத்தேச வரிச் சட்டத்…
Read More...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வாய் மொழியாக பாலியல் துன்புறுத்தல் : இராணுவ வீரர் கைது

மாவனெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை வாய் மொழியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 27 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் வெட்டிக் கொலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 38 வயதுடைய நபர் இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்குளியில் வைத்து வெட்டி இனம் தெரியாத நபர்களினால் வெட்டி…
Read More...