திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் பொலிசாரால் கைது

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற நபர் நேற்று சனிக்கிழமை கோப்பாய் பொலிசாரால் அதிரடியாக கைது…
Read More...

“கரப்பான்பூச்சி வடை” கடைக்கு சீல்

பிரபல சைவ உணவகத்தில் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி இருந்ததையடுத்து , நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக குறித்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணை சிவன்…
Read More...

தேசிய இன விகிதாசார அடிப்படையில் காணிகள் பிரிக்கப்படாவிட்டால் சட்ட சடவடிக்கை – சாணக்கியன்…

தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…
Read More...

349 பட்டதாரிகள் கடந்த வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் 349 பட்டதாரிகளும் , 14,547 கைதிகளும்  , 62,426 சந்தேக நபர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் அடைக்கப்பட்டுள்ளனர் என, சிறைச்சாலைகள் திணைக்களம்…
Read More...

பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் ஐஸ் போதைப் பொருள் விற்பனை : பெண் கைது

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள பாடசாலையொன்றில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் ஐஸ் பொதிகள் மற்றும் 38 போதைப் பொருள் அடங்கிய 7 பொதிகளுடன் 42 வயதுடைய பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை…
Read More...

மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முற்பட்ட சிறுவர்கள் பெண் உட்பட 20 பேர்…

மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக ஐரோப்பிய மற்றும் அவுஸ்ரேலிய ஆகிய நாடுகளுக்கு மீன்பிடி படகில் செல்ல முற்பட்ட சிறுவர்கள் , பெண் உட்பட 20 பேர் இன்று  திங்கட்கிழமை  அதிகாலை மூதூர்…
Read More...

மட்டக்களப்பில் சாணக்கியனின் அலுவலகத்தின் பெயர் பலகை கிழித்தெரியப்பட்டுள்ளது

மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் அலுவலகத்தின் பெயர் பலகை இனம்தெரியாத நபர்களின் சேதமாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மத்திய…
Read More...

மட்டு மாவட்டத்தில் இராணுவ , பொலிஸ் அனுசரணையுடதான் இரவில் மண் அகழ்வு நடைபெறுகிறது – பா.உ. ஜனா

சுற்றாடல் அமைச்சர் எமது மாவட்டத்தில் இருக்கும் மண்மாபியாக்களைக் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்திருக்கின்றார், சட்டத்திற்கு முரணாக மண் ஏற்றுபவர்களைக் கட்டுப்படுத்துவதாக…
Read More...

மட்டு. ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை பாராளுமன்றத் தேர்தல் – 2022

சமூக ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்ல தலைமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவதன் அடிப்படையில் ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை பாராளுமன்றத்…
Read More...

வகுப்பறையில் வைத்து 13 வயது மாணவி சகமாணவர்களால் பாலியல் வல்லூறவு : அதிர்ச்சி சம்பவம்

13 வயது மாணவியை சக மாணவர்கள் இருவர் வகுப்பறையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மாநகராட்சி , பாடசாலையில் எட்டாம்…
Read More...