யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று காலை யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள…
Read More...

வானிலை எச்சரிக்கை: பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை…
Read More...

இரு குழுக்கள் மோதல் ஒருவர் பலி

வத்தளை பேலியகொடை பெத்தியகொட பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 42 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும்…
Read More...

உள்ளுராட்சி மன்ற தேர்தல் : ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்…

-அம்பாறை நிருபர்- உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. வேட்புமனு கோரப்பட்டு எதிர்வரும் காலங்களில்…
Read More...

ஒரு தாயின் 10 ரூபா பணத்தை முதலீடாக வைத்து பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளேன்-முசாரப் எம்.பி

-அம்பாறை நிருபர்- ஒரு ரூபா பணமும் இல்லாமல் - ஒரு தாயின் 10 ரூபா உட்பட மக்களின் பணம் மற்றும் பங்களிப்பின் மூலம் - மிகப்பெரும் பணக்கார வேட்பாளர்களை எதிர்கொண்டு நாடாளுமன்றம் சென்றவன்…
Read More...

சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டு ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதி வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு இனந்தெரியாதவர்களால் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…
Read More...

தமிழரசு கட்சியின் தீர்மானம் இறுதி முடிவு அல்ல – மாவை தெரிவிப்பு

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதேச சபை தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என தெரிவித்திருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி…
Read More...

காங்கேசந்துறை பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சகராக நிபுண தெகிகம

யாழ் காங்கேசந்துறை பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சகராக எச்.எம். நிபுண தெகிகம இன்று ஞாயிற்றுக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை காங்கேசந்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக…
Read More...

ஒக்சிஜன் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கேரளா கஞ்சா மீட்பு

கந்தளாய் தள வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சிற்றூழியரொருவர் கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...