இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் உலோகம் கண்டுபிடிப்பு

இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியா புவியியல் ஆய்வு அமைப்பு இத்தகவலை…
Read More...

சூரியனின் வடதுருவத்தில் திடீர் உடைப்பு ? பூமிக்கு ஆபத்தா?

சூரியனின் ஒரு பகுதி திடீரென உடைந்துஇ சூரியனின் வட துருவத்தில் ஒரு பெரிய நெருப்பு சூறாவளி ஏற்பட்டு,  அது மேற்பரப்பில் சுழன்று வருவதால் விஞ்ஞானிகள் கலக்கமடைந்துள்ளனர். இந்த நிலையில்…
Read More...

விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளின் மனைவி பலி

பொலிஸ் கான்ஸ்டபிள் ஓட்டிச் சென்ற கார் வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் விழுந்ததில் 34 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். லக்கல, ரிவர்ஸ்டன்…
Read More...

துருக்கி நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2700 : இது 8 மடங்காக அதிகரிக்கலாம் என எச்சரிக்கை

சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள தென்கிழக்கு துருக்கியில் இன்று திங்கட்கிழமை அடுத்தடுத்து இடம்பெற்ற இரு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை தற்பொது வரை 2700 என கணக்கீடப்பட்டுள்ள…
Read More...

கல்முனையில் உணவகங்கள் சுற்றிவளைப்பு

கல்முனை நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More...