பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.… Read More...
பேருவளைப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதியின் சடலம் இன்று சனிக்கிழமை காலையில்; கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பேருவளை பகுதியைச் சேர்ந்த 25… Read More...
ஹபராதுவ பொலிசாரினரால் ஹபராதுவ - தல்பே பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 16 கிலோவிற்கும் அதிகமான ‘குஷ்’ போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.… Read More...
உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு, உள்நாட்டு எரிவாயு விலை திருத்தம் தொடர்பான தீர்மானம் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ லங்கா… Read More...
வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணய விற்பனை விதியை அடுத்த வாரம் முதல் முழுமையாக நீக்குவதுடன், கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தடையை முழுமையாக நீக்குவதாக… Read More...
அமேசான் காட்டில் காணாமல் போன நபர் 31 நாட்களாக பூச்சி புழுக்களை சாப்பிட்டும் , சிறுநீரை குடித்தும் உயிர் வாழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பிரேசிலில் உள்ளது அமேசான் காடு. இது… Read More...