அதிக விலைக்கு முட்டை விற்பனை : 4 மில்லியனுக்கு மேல் அபராதம்

முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்த 29 வர்த்தக நிலையங்களுக்கு 4.1 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வத்தளை, அத்தனகல்ல,…
Read More...

துப்பாக்கி சூட்டுக்கு ஒருவர் பலி

லுணுகம்வெஹர பகுதியில் வீடொன்றில் வைத்து ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த 37 வயதுடைய…
Read More...

இடியுடன் கூடிய மழை பிற்பகல் 2 மணிக்கு பின் அதிகரிக்கும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இடியுடன் கூடிய மழையின் தாக்கம் பிற்பகல் வேளைகளில்…
Read More...

ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தின் மீது தீ வைப்பு : ஸ்ரீ ரங்கா சந்தேக நபர் ?

கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவை சந்தேக நபராக குற்றப்…
Read More...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை திருத்துமாறு சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…
Read More...

இலங்கையில் 14 வருடங்களின் பின் மலேரியா மரணம் பதிவு

இலங்கையில் 14 வருடங்களின் பின்னர் மலேரியா மரணம் பதிவாகியுள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பேருவளையைச் சேர்ந்த…
Read More...

கனடாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 84 மில்லியன் பெறுமதியான சிறப்பு கஞ்சா

கனடாவில் இருந்து யாழ்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 84 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் சிறப்பு கஞ்சா அடங்கிய மரப்பெட்டிகளை பேலியகொட லக்சிறி சரக்கு முனையத்தில் வைத்து சுங்க…
Read More...