இந்தியா-ஆந்திராவில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சாமியாரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம்… Read More...
மட்டக்களப்பு கல்லடி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து வயோதிபப் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்லடி புதிய முகத்துவார வீதி சேர்ந்த… Read More...
முகநூலில் லைக் பெறுவதை நோக்காக கொண்டு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அண்மைக்காலமாக இந்து ஆலயங்களில் உள்ள விக்கிரகங்களை கட்டி பிடித்தபடியும் , தொட்டு முத்தமிடுவதுமான புகைப்படங்களை தமது… Read More...
மினுவாங்கொடை பஸ்தியன் மாவத்தைக்கு அருகில் நேற்று சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது காரில் பயணித்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர்… Read More...
பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து 24 வயதான பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலியானவர் பம்பஹின்ன பகுதியைச்… Read More...
லக்கல, தஸ்கிரியா பகுதியில் சாந்திகர்ம சடங்கு செய்த பேயோட்டும் பெண் ஒருவர் திடீர் சுகவீனத்தால் உயிரிழந்ததை அடுத்து பேயோட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை… Read More...