நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய ஆறு சந்தேக நபர்களும் பிணையில் விடுதலை

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் இன்று…
Read More...

போர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச பொறிமுறை வேண்டும் : மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச பொறிமுறை வேண்டும் என கோரி, மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் காந்தி பூங்காக்கு…
Read More...

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி ,பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயம்

திருகோணமலை திரியாய் கல்லம்பத்தை பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்துள்ளார். குறித்த தாக்குதலில்…
Read More...

மன்னார் நானாட்டானில் டிப்பர் மோதி குடும்பஸ்தர் பலி

-மன்னார் நிருபர்- மன்னார்- நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

சிறுமியின் சடலத்தை ஒப்படைத்தால் 20 இலட்சம் சன்மானம் : உருக்கமான வேண்டுகோள்

வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மாவான குணரட்னம்…
Read More...

திருமலை விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி

-திருமலை நிருபர்- திருகோணமலை - பன்குளம் பகுதியில் இடம்பெற்ற இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

அயர்லாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது

அயர்லாந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக உனவடுன, யத்தெஹிமுல்ல பகுதியில் உள்ள மசாஜ் மையம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரையும் ஹபராதுவ பொலிஸார் நேற்று…
Read More...

விமான விபத்தில் 14 பேர் பலி

பிரேசிலின் வடக்கு அமேசானாஸ் மாநிலத்தில் நேற்று சனிக்கிழமை மாலை விமானம் விபத்துக்குள்ளானதில் சிறிய ஜெட் விமானத்தில் இருந்த 14 பேர் இறந்துள்ளதாக, மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த…
Read More...

திருமலை மாவட்ட வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருதினங்கள் கடமை புறக்கணிப்பு

-திருமலை நிருபர்- திருமலை மாவட்டத்தில் உள்ள சிற்றூழியர்கள் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதியன்று கடமைக்காக சமூகம் தரமாட்டோம் என சிற்றூழியர் மேற்பார்வையாளர்கள் ஊடாக…
Read More...