பிக்கு இரு பொலிசார் உட்பட ஐவர் காயம் : விகாராதிபதி கைது

-திருமலை நிருபர்- அனுராதபுரம்-கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐவர்; வைத்தியசாலையில்…
Read More...

ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறைதான் மண் மீட்பும்,வெற்றியும், தோல்வியும் மாறி மாறி நிகழ்ந்தன- கல்லாறு…

கிறிஸ்துவுக்கு முன்னர் 161 ஆம் ஆண்டு சோழமன்னர் எல்லாளனுடைய ஆட்சி மௌனித்தது, கிறிஸ்துவுக்குப் பின்னர் 1077 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழ மன்னனின் ஆட்சி மௌனித்தது,2009 ஆண்டு மீண்டுமொரு முறை…
Read More...

மட்டு நகரில் வகுப்பறைக்குள் வைத்து மாணவன் மீது தாக்குதல் : தாக்குதலில் ஈடுபட்டவர் பொலிசாரால் கைது

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் சக மாணவனின் தந்தையால் நேற்று வெள்ளிக்கிழமை காலை வகுப்பறைக்குள் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம்…
Read More...

கல்குடா கல்வி வலயத்தில் கலை நிகழ்வுகளுடன் கலைமகளுக்கு விழா

-க.ஜெகதீஸ்வரன்- வாழைச்சேனை- கல்குடா கல்வி வலயத்தில் இன்று திங்கட்கிழமை வாணி விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் த.அனந்தரூபன் தலைமையில் நடைபெற்ற…
Read More...

திருமலை விபத்தில் இளைஞன் பலி : ஒருவர் படுகாயம்

-திருகோணமலை நிருபர்- திருமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு நபர்…
Read More...

ரீ-56 ரக துப்பாக்கியுடன் பிக்கு மாணவன் கைது

ரம்புக்கனை பகுதியில் உள்ள விகாரையில் வசித்து வந்த பிக்கு ஒருவர் ரீ-56 ரக துப்பாக்கி மற்றும் இதற்கான 161 தோட்டாக்களுடன் நேற்று வியாழக்கிழமை மாலை சந்தேகத்தின் பேரில் கைது…
Read More...

மதுபோதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதி கைது

-மன்னார் நிருபர்- மன்னார் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான போரூந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதி நேற்று புதன்கிழமை மாலை பொலிசார் கைது செய்துள்ளனர். மன்னார் பேருந்து…
Read More...

அம்பாறை அரச அதிபருடன் கல்முனை மக்கள் வாய்த்தர்க்கம் : கூட்டம் ஒத்திவைப்பு

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த விசேட முகாமைத்துவக் குழு கூட்டம் குழப்பநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

மீன் வாகனம் மோதி விபத்து- பலத்த காயங்களுடன் சாரதி வைத்தியசாலையில் அனுமதி

-மன்னார் நிருபர்- மன்னார் தள்ளாடி பிரதான வீதியில் மீன் ஏற்றி வந்த மகேந்திரா ரக வாகனம் இன்று வியாழக்கிழமை மாலை வீதியோர தடையில் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான…
Read More...

மட்டு. களுவாஞ்சிக்குடியில் மின்சாரம் தாக்கி தாய் பலி : மகள் ஆபத்தான நிலையில் !

-எமது அலுவலக நிருபர்- மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிப் பகுதியில் மின்சாரம் தாக்கி இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் உயிரிழந்துள்ளதோடு இவரை…
Read More...