யாழில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்தியில் இருந்து 100 மீற்றர்கள் தூரத்தில் உள்ள புதர் ஒன்றின் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.…
Read More...

வவுனியா பாவற்குளம் கணேசுவரா மகாவித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

வவுனியா பாவற்குளம் கணேசுவரா மகாவித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய 22 மாணவர்களில் விசேட தேவைச்சித்தி உள்ளடங்கலாக 7 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று வவுனியா…
Read More...

கட்டிட தொகுதியில் தீ விபத்து : 50 ஆயிரம் பிராங் மதிப்பிலான பொருள் சேதம்

சுவிட்சர்லாந்தின் செங்கால மாநிலத்தில் கடந்த வியாழன் இரவு 7:30 மணியளவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர். செங்கால மாநிலத்தின் கோசவ்…
Read More...

மட்டக்களப்பை சேர்ந்தவர் போலியான கனேடிய விசாவுடன் கைது

போலியான கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை காலை கைது…
Read More...

5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள், வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன

2023 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை இலங்கை…
Read More...

மனைவியை காணவில்லை கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வீட்டிலிருந்து கடந்த 8ஆம் திகதி தனது…
Read More...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் இன்று வியாழக்கிழமை காலை வேளையில் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த…
Read More...

பொலிசாரை தாக்க முற்பட்டமை தொடர்பில் இரு சுவிஸ் நாட்டவர் கைது

சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள பிரதான இரயில் நிலையத்தில் மக்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசாரை தாக்க முற்பட்டமை தொடர்பில் இரு சுவிஸ் நாட்டவரை பொலிசார் கைது…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் நகைக்கடையில் கொள்ளை

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் உள்ள விஸ்ப் (Visp) பகுதியில் உள்ள நகைக் கடையொன்றில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணியளவில் பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாநில பொலிசார்…
Read More...

சுவிட்சர்லாந்தில் கனமழை பொழிவால் பலபகுதிகளில் வெள்ள அபாய நிலை?

சுவிட்சர்லாந்தின் அல்ப்ஸ் மலையடி வாரங்களில் இன்று செவ்வாய்க்கிழமை பெய்துவரும் கனமழை பொழிவால் பலபகுதிகளில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More...