முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அங்கிருந்து வெளிநாட்டிற்க்கு தப்பிசெல்ல முயல்வதாகவும் தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து, பொதுமக்கள் திருகோணமலை கடற்படை தளத்தை சுற்றிவளைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது