கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டம்

தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக தீப்பந்தங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்