நாட்டில் நிலவி வந்த வெப்பமான காலநிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி நாட்டின் பல பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் கன மழை பெய்து வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து இடியுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது.