பூமியை நோக்கி வரும் சிறுகோள்

அபாயகரமான 890 அடி விட்டம் கொண்ட சிறுகோள் பூமியை நோக்கி வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

2008 OS7 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள் இன்று வெள்ளிக்கிழமை பி.ப 2.41 மணிக்கு நமது கிரகத்தை 1 770 000 மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா அறிவித்துள்ளது.

மேலும் அந்த சிறுகோள் பூமியின் மீது மோதும் அபாயம் இல்லை என நாசா தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்