மாணவர்களையும் பாடசாலை சமுகத்தையும் பாராட்ட நேரில் சென்ற அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்-

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

பரீட்சை முடிவுகளை பார்வையிட்ட அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா, அதிபர் இராஜினி முத்துக்குமாரையும் மாணவிகளையும் பாராட்டுவதற்காக கல்லூரிக்கு நேற்றையதினம் வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்