
இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு
பாடசாலைகளில் தரம் 2 முதல் 4 மற்றும் 7 முதல் 10 வரை மாணவர்களைச் சேர்ப்பது தொடர்பாக எதிர்வரும் 21 ஆம் திகதிக்குப் பிறகு தேசிய பாடசாலைகளுக்கு அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதுவரை இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.