5 இணையத்தளங்கள் நீக்கம்

தபால் திணைக்களத்தின் இணையத்தளத்தை போன்று வடிவமைக்கப்பட்ட 5 போலி இணையத்தளங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இணையத்தளங்களில் முப்பத்தைந்து பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனோபொல, தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்