2024 ஆம் ஆண்டுக்கான தவணை ஆரம்பிக்கப்படும் திகதி

2024ம் ஆண்டுக்கான புதிய பாடசாலை கல்வி தவணை ஆரம்பிக்கப்படும் திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டள்ளார்.

அதன்படி இந்த வருடத்தின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முடிவடைவுள்ளதுடன், இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்