வறிய மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிய இந்திய தூதுவர்

-யாழ் நிருபர்-

இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற நிகழ்விலேயே 480 பேருக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வறிய மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிய இந்திய தூதுவர்

வறிய மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிய இந்திய தூதுவர்

வறிய மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிய இந்திய தூதுவர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க