ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ரணில் விக்ரமசிங்காவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

வெள்ளிக்கிழமை மாலை வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் சிறைச்சாலை மருத்துவமனையில் ரணில் அனுமதிக்கப்பட்டார்.