Browsing Category

நிகழ்வுகள்

மர்ஹூம் வை.எல்.எஸ் ஹமீடின் வாழ்வும் பணியும் மற்றும் நினைவுப் பகிர்வும்

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் மர்ஹூம் வை.எல்.எஸ் ஹமீடின் வாழ்வும் பணியும் மற்றும் நினைவுப் பகிர்வு    சனிக்கிழமை …
Read More...

காரைதீவு-அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மூன்றாம் நாள் பூஜைகள்

-காரைதீவு நிருபர் சிறீதரன் கஜானன்- காரைதீவு முச்சந்தி விபுலாநந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக தின அஷ்டோத்திர சத சங்காபிஷேக அலங்கார…
Read More...

சம்மாந்துறை கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கிகள் வழங்கி வைப்பு

"Free for Education" திட்டத்தின் ஊடாக சம்மாந்துறை மற்றும் அதன் அண்மித்த பிரதேசங்களில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் முதற் கட்டமாக அண்மையில் சம்மாந்துறை…
Read More...

புதிய கலப்பினச் சோள அறுவடை

-செந்நெல் கிராமம் நிருபர் சிஜாஸ்- விவசாயத்திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு முன்மாதிரிச் செய்கைக்காக இலவசமாக வழங்கப்பட்ட MI Maize HY-4 புதிய கலப்பினச் சோள அறுவடை…
Read More...

இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வு

-காரைதீவு நிருபர் சிறீதரன் கஜானன்- அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் திரு.S.ஜெகராஜனின் வழிகாட்டலின் கீழ் GAFSO ன் அனுசரணையில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தல் எனும்…
Read More...

ஒரே குடும்பத்தின் இரு வைத்திய நிபுணர்கள் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்களாகினர்

-காரைதீவு நிருபர் சிறிதரன் கஜானன்- முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் பிறந்த மண் காரைதீவில் ஒரே வீட்டில் இரு வைத்திய நிபுணர்கள் ,கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட…
Read More...

சம்மாந்துறையில் நெல் அறுவடை ஆரம்பம்

-செந்நெல் கிராம நிருபர் சிஜாஸ்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது . இந்நிலையில் கடந்த…
Read More...

மட்டக்களப்பு கொத்துகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

-வாழைச்சேனை நிருபர்- இந்து மக்கள் புதிய வருடத்தில் தைப்பொங்கலை அடுத்து வரும் தைப்பூசத் தினத்தில் கடந்த வருடம் மேற்கொண்ட பெரும் போக வேளாண்மையில் இருந்து பெற்ற நெற் கதிர்களை ஆலய…
Read More...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 18ஆவது நினைவு தினம் திருகோணமலையில் அனுஷ்டிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவு தினம் நேற்று புதன்கிழமை மாலை 5 .30 மணிக்கு திருகோணமலை ஆளுநர்…
Read More...

சிறந்த ஆய்வாளருக்கான விருது

-அம்பாறை நிருபர்- இந்தியாவின் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும், இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்த…
Read More...