Browsing Category

நிகழ்வுகள்

யாழ்.நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள்…

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று…
Read More...

கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவஞ்சலி

இலங்கை தமிழ் கலைத்துறையில் மேடை நாடகத்தில் தொடங்கி உள்நாட்டு திரைப்படம் மற்றும் தென்னிந்தியா திரைப்படத்தில் முத்திரை பதித்த பிரபல கலைஞர் கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது…
Read More...

மூதூர் -அல்ஹிலால் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழா

மூதூர் -அல்ஹிலால் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு இன்று இரவு ஆரம்பமாகவுள்ள பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை முன்னிட்டு , பழைய மாணவர்களின்…
Read More...

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை வழங்கி வைத்த கிழக்கு மாகாண ஆளுநர்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி…
Read More...

சம்மாந்துறை தாருல் உலூம் ஆரம்ப பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

-மஜித்புரம் நிருபர்- சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட தாருல் உலூம் ஆரம்பப் பாடசாலையின் மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்காகவும், தங்குவதற்கு வகுப்பறைக்கான தளபாட வசதிகள்…
Read More...

மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைதிட்டம்

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் முருங்கை மரங்கள் நடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம்…
Read More...

“வெற்றிக்கான மென் திறன்கள்” எனும் தொழின்முறை சுய ஊக்குவிப்புப் பயிற்சி

கிழக்குப்பல்கலைக்கழக பழையமாணவர்கள் சங்கம்(Eastern University, Sri Lanka Alumni Association - EUSLAA) ஒழுங்கமைத்து நிதி அனுசரணை வழங்கிய "வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skills for…
Read More...

மட்டு.குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் தரம் 01இற்கு மாணவர்களை இணைக்கும் வைபவம்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் தரம் 01 ற்கு மாணவர்களை இணைக்கும் வைபவம் வித்தியாலய அதிபர் எஸ் சிறிதரன் தலைமையில்…
Read More...

வீதிகளுக்கான பெயர்பலகை நடும் நிகழ்வும் பொங்கல் விழாவும்

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் மகிழூர்முனை சக்தி இளைஞர் கழகத்தின் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வீதிகளுக்கான பெயர்பலகை நடும் நிகழ்வும், பொங்கல் விழாவும் கடந்த…
Read More...

ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் எம்.எஸ்.தௌபீக் சந்திப்பு

ஐப்பான் தூதரக பிரதிநிதிகளுடன் எம்.எஸ்.தௌபீக் எம்.பி சந்திப்பு; முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்..!!! -எஸ்.சினீஸ் கான்- இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் தூதரகப்…
Read More...