Browsing Category

நிகழ்வுகள்

கல்முனை மாநகர சபையில் ஒன்லைன் சிஸ்டம் அங்குரார்ப்பணம்

கல்முனை மாநகர சபைக்கான கொடுப்பனவுகளை இணைய வழி ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான Online Payment System இன்று செவ்வாய்க்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து…
Read More...

வெருகல் பிரதேச செயலக பிரிவில் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பு

மூதூர் நிருபர்- வெருகல் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 280 பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று  செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது. வெருகல் பிரதேச…
Read More...

கனடா இலங்கை வர்த்தக மாநாடு மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

-கிண்ணியா நிருபர்- கனடா இலங்கை வர்த்தக மாநாடு (TDBC மற்றும் CSBC ) மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது திருகோணமலை மாவட்ட வர்த்தக சபைக்கும் (TDBC) கனடா இலங்கை வர்த்தக…
Read More...

களுவாஞ்சிகுடி ஆர் டி எஸ் முன்பள்ளி பாடசாலையின் வரவேற்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு

களுவாஞ்சிகுடி வடக்கு.01 கிராமத்தின் ஆர் டி எஸ் முன்பள்ளி பாடசாலையின் ''2024 புதிய மாணவர்களின் வரவேற்பும் தரம் 01 செல்லும் மாணவர்களை கௌரவிக்கும்' நிகழ்வும் சி. மூ. இராசமணிக்கம்…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை நகுலேச்சரத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்

-யாழ் நிருபர்- பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான  கீரிமலை பதியுறை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்…
Read More...

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக புனரமைப்பு பொதுக் கூட்டம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் 2024 ம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர் கழக புனரமைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின்…
Read More...

புலனுறுப்புகளால் உலக சாதனை படைத்த சாய்ந்தமருது பர்ஷான்க்கு கௌரவம்

-அம்பாறை நிருபர்- புலனுறுப்புகளால் மெய்சிலிர்க்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டம் சாய்ந்தமருதை…
Read More...

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மாசி மகத்தீர்த்த உற்சவம்

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மாசி மகத் தீர்த்த உற்சவம் இன்று சனிக்கிழமை காலை 7.00 மணியளவில் இடம்பெற்றது. கடந்த 14 ம் திகதி ஆரம்பமான லட்சார்ச்சனையானது…
Read More...

முதலாம் வகுப்பிற்கு சேர்த்து கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மூதூர் பாரதிபுரம் மகா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பிற்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட 28 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டன.…
Read More...

கச்சத்தீவு திருவிழா : 4454 இலங்கை பக்தர்கள் பங்கேற்பு

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில், 4454 இலங்கையர்கள் பங்கேற்றதுடன், இந்தியர்கள் குறிப்பாக தமிழ் நாட்டைச்…
Read More...