Browsing Category

நிகழ்வுகள்

அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

கல்முனை கல்வி வலய கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி, பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ். றிஸானா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின்…
Read More...

புதிய அலை கலை வட்டம் நடத்திய கலாமித்ரா விருது விழா

புதிய அலை கலை வட்டம் நடத்திய கலாமித்ரா விருது விழா கடந்த வெள்ளிக்கிழமை, கொழும்பு-11, செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. அமைப்பின்…
Read More...

மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டல் நிகழ்வு!

-யாழ் நிருபர்- யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் மாணவ முதல்வர்களுக்கான சின்னஞ் சூட்டல் நிகழ்வானது நேற்றையதினம் வெள்ளிக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது. ஆரம்பத்தில்…
Read More...

சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களின் வித்தியாரம்ப விழா

சாய்ந்தமருது கமு/கமு/ அல்ஹிலால் வித்தியாலயத்தில் தரம்-01 மாணவர்களின் "ஆரம்ப கல்விக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பம் செய்யும் வித்தியாரம்ப விழா கடந்த வியாழக்கிழமை காலை வெகு விமர்சையாக பாடசாலை…
Read More...

மாவடிப்பள்ளி அல்-மதீனா மற்றும் றோயல் பாலர் பாடசாலைகளின் மாணவர்களின் ஏடுதுவக்க விழா

மாவடிப்பள்ளி அல்-மதீனா பாலர் பாடசாலை மற்றும் மாவடிப்பள்ளி றோயல் பாலர் பாடசாலை மாணவர்களின் ஏடு துவக்க விழா நேற்று வெள்ளிக்கிழமை மாவடிப்பள்ளி அமீரலி தோட்டத்தில் ஆன்மீகமும் மகிழ்ச்சியும்…
Read More...

திருகோணமலை கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் சேருவில மற்றும் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுகளில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு…
Read More...

கந்தளாய் ஜயந்திபுர மகா வித்தியாலயத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் ஜயந்திபுர மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் நீண்டகால இடவசதி குறையைத் தீர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம், உத்தியோகபூர்வமாக திறந்து…
Read More...

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வு

-யாழ் நிருபர்- வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியை முன்னிட்டு, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் வீதி ஓட்ட நிகழ்வானது, இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஆண்களுக்கான வீதி ஓட்ட…
Read More...

பொகவந்தலாவ சென்மேரிஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-மஸ்கெலியா நிருபர்- தரம் 1 க்கு மாணவர்களை உள்வாங்கும் கால்கோள்விழா, இன்று வியாழக்கிழமை, பொகவந்தலாவ சென்மேரிஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில், அதிபர் மார்சல் ராஜநாயகம் தலைமையில் இடம்பெற்றது.…
Read More...

யாழ்.காரைநகரில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய உலர்த்தி திறப்புவிழா!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-காரைநகரில் அமைந்துள்ள உள்ளூர் உற்பத்தி நிறுவனமான பல்லுயிர் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய உலர்த்தியானது இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...