Browsing Category

நிகழ்வுகள்

கலை இலக்கியம் மற்றும் ஊடகத்துறைக்கான விருதுகளை பெற்றுக்கொண்ட புதிய அலை கலை வட்டம்

புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் கிறின்சேனல் கல்வி நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த புதிய வானம் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிறன்று கொரனை ரந்தார மண்டபத்தில் நடைபெற்றது.…
Read More...

“கிளீன் வாழைச்சேனை” எனும் தொனிப்பொருளில் சூழல்நேயச் சிரமதானம்

-கிரான் நிருபர் - மட்டக்களப்பு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுற்று புறச்சூழல் சுத்தம் தொடர்பான செயற்பாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. "கிளீன் வாழைச்சேனை"…
Read More...

முன்பள்ளி மாணவர்கள் வழியனுப்பலும் ஒளிவிழாவும்

-யாழ் நிருபர்- யாழ்.குடத்தனை கிறிஸ்து நற்தூது பணியக அமெரிக்கன் சிலோன் மிசன் முன்பள்ளி மாணவர்களை வழியனுப்பும் விழாவும், ஒளிவிழாவும் இன்றைய தினம் காலை 10:30 மணியளவில் குடத்தனை கிறிஸ்து…
Read More...

திருகோணமலையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு!

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தின் பிரதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக சேவைகள்…
Read More...

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203வது கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமானது

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல்…
Read More...

தாய் சேய் நலத்திட்டம் : 150 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதேச செயலகம் மற்றும் நிந்தவூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பரிந்துரையின்படி  சுமார் 1 மில்லியன் பெறுமதியான தாய்-சேய் நலத்திட்டம்…
Read More...

நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் லத்தீப் ஏற்பாட்டில், பிரதேச அனர்த்த முகாமைத்துவ…
Read More...

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று  காலை 10.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நடைபெற்று…
Read More...

நானுஓயா பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் – துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் திறந்து…

-நுவரெலியா நிருபர்- நானுஓயா பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை மகளிர் மற்றும் சிறுவர் - துஸ்பிரயோக தடுப்புப் பணியகம், உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ்…
Read More...

யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதியின் பிரியாவிடை நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் முப்படைகளின் தளபதியாக கடமை புரிந்த மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரசிங்கவின் பிரியாவிடை மற்றும் கெளரவிப்பு நிகழ்வு நேற்று…
Read More...