Browsing Category

நிகழ்வுகள்

வாகநேரி நீர்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு

வாகநேரி நீர்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா ஓட்டமாவடி நீர்பாசன திணைக்கள உபகாரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

எமக்குரிய உரிமைகளை அரசாங்கம் தராவிட்டால் போராட தான் வேண்டும்!

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட எருவில் பகுதியில், இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை வரவேற்கும் நிகழ்வு, நேற்று…
Read More...

முப்படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பான கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் எற்பாட்டில், வட மாகாணத்தில் முப்படைகளின் வசம் உள்ள பொது மக்கள் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும்…
Read More...

வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் இன்று…
Read More...

மட்டு.கரடியன்குளம் ஆத்மகநானந்தா வித்தியாலயத்தில் ஒளிவிழா

மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டி அமைந்துள்ள கரடியன்குளம் ஆத்மகநானந்தா வித்தியாலயத்தில் ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா தலைமையையில் இடம்பெற்றது. இது…
Read More...

கிழக்கு ஆளுனருக்கும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்குமிடையில் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையிலான, சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

சர்வதேச மனக்கணித போட்டியில் திஹாரிய மாணவர்கள் சாதனை

-கிண்ணியா நிருபர்- 2024ஆம் ஆண்டுக்கான மாபெரும் சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய யுசிமாஸ் நிலைய மாணவர் அணி சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் தலைநகர் புது டில்லியில்…
Read More...

சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான வதிவிட திறன் பயிற்சி செயலமர்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பேரவையின் உறுப்பினர்களுக்கான வதிவிட திறன் பயிற்சிச் செயலமர்வு செவ்வாயன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. சிறுவர்கள் தங்களது…
Read More...

வைத்தியரும் எழுத்தாளருமான ஜலீலாவுக்கு தமிழ் இலக்கியத்துறைக்கான “இளம் கலைஞர் விருது”

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் தமிழ் இலக்கியத்துறைக்கான “இளம் கலைஞர் விருது” மருத்துவத் துறையில்…
Read More...

மாபெரும் கரோல் குழுப்பாடல் போட்டி-2024

-மன்னார் நிருபர்- தலைமன்னார் பங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வலயங்களுக்கிடையிலான குழு கரோல் பாடல் போட்டி நடைபெரும் என பங்குத்தந்தை எ.டெனி கலிஸ்ரஸ் அறிவித்தல் வழங்கியிருந்தார்.…
Read More...