Browsing Category

நிகழ்வுகள்

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் ஆரம்பம்!

ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச மட்டத்திலான சேவைகள் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் அலரி…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா – 2025

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், தைப்பொங்கல் நிகழ்வானது, நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட…
Read More...

உலக கிரிக்கெட் ஆலோசனை குழுவின் தலைவராக சங்கக்கார!

லண்டனிலுள்ள மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தினுடைய (MCC) உலக கிரிக்கெட் ஆலோசனை குழுவின் (WCAC) தலைவராக குமார சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்…
Read More...

முதல் முறையாக ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட திருநங்கை!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக திரைப்படங்களுக்கான வருடாந்த ஆஸ்கார் விருது விழாவிற்கான திகதி இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதேவேளை மார்ச் 2 ஆம் திகதி…
Read More...

யாழ். சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

யாழ். சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் நலன்களுக்காகவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் முகமாகவும் கணினி பயிற்சி நிலையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று…
Read More...

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்!

திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட…
Read More...

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தை முன்னெடுத்த முப்படையினர்

புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தின் கீழ் திருகோணமலை கடற்கரை பகுதி இன்று வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யப்பட்டது. குறித்த திட்டத்தினை திருகோணமலை நகரசபை மற்றும்…
Read More...

மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில், 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில்…
Read More...

யாழில் ஆரம்பமாகிய உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது.…
Read More...

கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய பொங்கல் விழா

மட்டக்களப்பு கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பொங்கல் விழா இடம்பெற்றது. கால்நடை உற்பத்தி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்…
Read More...