Browsing Category

நிகழ்வுகள்

திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

-திருக்கோவில் நிருபர்- அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற புதிய அரசின் 2025 ஆண்டின் முதலாவது பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமானது திருக்கோவில் பிரதேச…
Read More...

கட்டாரில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

கட்டார் (Qatar) மண்ணில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மண்டூர் கண்ணகி விளையாட்டு கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட போட்டியில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்த கட்டார்…
Read More...

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையின் வித்தியாரம்ப விழா!

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் (GMMS) தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா "புதியவர்களின் நாள்" எனும் தொனிப்பொருளில் பாடசாலையின்…
Read More...

மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட் / ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் வாழ்த்தி…
Read More...

மட்/ புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று வியாழக்கிழமை தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு…
Read More...

திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று…
Read More...

இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இரு முக்கிய நூல்கள் வெளியீடு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் "நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்" மற்றும் "உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்" ஆகிய இரு முக்கிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று…
Read More...

திருகோணமலை டொக்டர் ஞானசேகரன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் இயங்கிவரும் டொக்டர் ஞானசேகரன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை இணைக்கும் வித்தியாரம்ப விழா நேற்று புதன் கிழமை இடம் பெற்றது. இலங்கை…
Read More...

மட்டக்களப்பில் 15 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால்…
Read More...

திருகோணமலையில் விசேட தேவையிடையோருக்கான விளையாட்டு நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட விசேட தேவையுடையோருக்கான வருடாந்த விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட சமூக…
Read More...