Browsing Category

நிகழ்வுகள்

சம்மாந்துறை பிரதேச செயலக வருடாந்த இப்தார்

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று திங்கட்கிழமை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சமூக…
Read More...

கவிப்பேரரசுவின் “வைரமுத்தியம்” பன்னாட்டுக் கருத்தரங்கில் “கல்லாறு சதீஷ்” உரை

கவிப்பேரரசுவின் “வைரமுத்தியம்”பன்னாட்டுக் கருத்தரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்னை லீலா பேலஸ் அரங்கில் “வைரமுத்தியம்”எனும் தலைப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 22 தமிழ் அறிஞர்களின்…
Read More...

வீதி போக்குவரத்து தொடர்பில் பொலிசாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்!

-யாழ் நிருபர்- பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் நேற்று…
Read More...

தம்பலகாமம் பகுதியில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை -தம்பலகாமம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. தம்பலகாமம் தாயிப் நகர் சிவில் அமையத்தின் அனுசரணையுடன் சிவில்…
Read More...

மூதூர் -ஆஷாத்நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு

-மூதூர் நிருபர்- மூதூர் -ஆஷாத்நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. ஆஷாத்நகர் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார்…
Read More...

முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு!

-சம்மாந்துறை நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய அபிவிருத்திஇ சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும், அம்பாறை மாவட்ட…
Read More...

71 பயனாளிகளுக்கு மீன்பிடி வலைகள் கையளிப்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 71 பயனாளிகளுக்கு நேற்று திங்கட்கிழமை மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கப்பட்டன 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற…
Read More...

“யுத்த வரலாற்று” கவிதை நூல் வெளியீடு

-மூதூர் நிருபர்- யுத்தத்தின்போது பட்ட அவஷ்தைகள் தொடர்பாக சம்பூரைச் சேர்ந்த இளம் கவிஞர் பா.பிரியங்கன் எழுதிய "அகாலத்தின் குரல்" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா சம்பூர் கலாச்சார…
Read More...

அலுவலக சுற்றுச்சூழலை அழகுபடுத்த பயன்தரும் தென்னை மரக்கன்றுகள் நடும் திட்டம்

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் செயற்பாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது…
Read More...

சாய்ந்தமருதில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது அண்மையில் வைத்தியசாலை வீதியில் டெங்கு…
Read More...