Browsing Category

நிகழ்வுகள்

மலையகம் 200 நடைப்பயணத்தில் கலந்துகொண்ட சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பு

-மஸ்கெலியா நிருபர்- மலையக மக்கள், 200 ஆண்டுகள் கடந்த பின்னரும் காணி மற்றும் நில உரிமைகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர், இவர்களும் இந்த நாட்டின் சம உரிமையுடைய பிரஜைகள் என்ற அடிப்படையில்,…
Read More...

திருகோணமலை கோட்டைப் பகுதியில் ASP சித்திரக் கலைக்கூட மாணவர்களின் ஓவியப் பயிற்சி!

திருகோணமலை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை அண்மித்த இடத்தில் ASP சித்திரக் கலைக்கூடத்தில் கற்கும் மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை வெளிப்புற சித்திரப் பயிற்சியில்…
Read More...

ஈரான் தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு சம்மாந்துறையில் இரங்கல் தெரிவிப்பு

-அம்பாறை நிருபர்- உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனீயின் இழப்பை ஒட்டி சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அப்fனானின் தலைமையில்…
Read More...

ஈரான் தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு அட்டாளைச்சேனையில் இரங்கல் தெரிவிப்பு

-அம்பாறை நிருபர்- உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனீயின் இழப்பை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பாறுக்…
Read More...

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் தலைமையிலான குழுவினரை சந்தித்த ஜீவன் தொண்டமான்

-மஸ்கெலியா நிருபர்- இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் தலைமையிலான ஸ்ரீ பஞ்ச அக்னி அஹடா ஆஸ்ரமக் குழுவினரை, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன்…
Read More...

சாய்ந்தமருதில் சுகாதார பணியாளர்களுக்கு புதிய மேலங்கி அறிமுகம்

மனிதநேயம், ஒற்றுமை மற்றும் சேவை உணர்வை உயர்த்திப் பேசும் புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு, களப் பணிகளை மேலும் செயல்திறன் மிக்கதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் மாற்றும் நோக்கில் சாய்ந்தமருது…
Read More...

கம்பளை ஆதார (போதனா) வைத்தியசாலையில் 500 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

கம்பளை ஆதார (போதனா)  வைத்தியசாலையில், இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும், கண்புரை சத்திர சிகிச்சை இடம்பெறவுள்ளது. இதன்போது, 500 நோயாளிகளுக்கு சத்திர…
Read More...

“அரச மதமும், தனியார் காணியும்” : யாழ் பல்கலையில் கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல், “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…
Read More...

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தின் COLOURS AWARD நிகழ்ச்சி

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய 2026 ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதன்போது நீல நிறத்தை உடைய ஜன்னத் இல்லத்திற்கான உத்தியோகபூர்வ மேலங்கி, இல்லக்கொடி…
Read More...

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமான தெளிவூட்டல்

-மஸ்கெலியா நிருபர்- இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் மூலம் இடம் பெற்று வரும் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதியம் சம்பந்தமான விரிவாக தெளிவூட்டல், இன்று வெள்ளிக்கிழமை காலை 10…
Read More...