Browsing Category

நிகழ்வுகள்

சமூக பொலிஸ் குழு நிர்வாகிகளுக்கான சமூக விழிப்பணர்வு மற்றும் சட்ட ஆலோசனைகள் தொடர்பான கூட்டம்

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா மாவட்டத்தின் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  திரு சாந்த பண்டார தலைமையில் சமூக பொலிஸ் குழு நிர்வாகிகளுக்கான சமூக…
Read More...

விக்ஸித் பாரத் ஓட்டம் 2025

-கிண்ணியா நிருபர்- இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள MY Bharat உடன் இணைந்து, யாழ்ப்பாணம், இந்திய துணைத் தூதரகம், செப்டம்பர் 28 விக்ஸித்…
Read More...

முத்து மாதவனின் ‘வேரை மறந்த விழுதுகள்’  எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா

மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேர்ந்த கலாபூசணம் கவிஞர் முத்து மாதவனின் 'வேரை மறந்த விழுதுகள்'  எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கறுவாக்கேணி விக்னேஸ்வரா…
Read More...

நானுஓயாவில் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டினர்!

-நுவரெலியா நிருபர்- உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் திகதி 1980 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி படி இன்று நானுஓயா புகையிரத நிலையத்தில் வாகன…
Read More...

ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கல்விக் கண்காட்சி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பாலசுப்ரமணிய வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் செ.பகீதரன் தலைமையில் கல்விக் கண்காட்சி ஒன்று சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது.…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி…

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழாவானது தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு முழு நாள் செயலமர்வு!

மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவை (Sri Lanka Press Council) நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வொன்று இன்று…
Read More...

பதவி உயர்வு பெற்ற கல்முனை முன்னாள் மாநகர சபை உதவி ஆணையாளர் கெளரவிப்பு

கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி, கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.எஸ்.எம். அஸீம் அவர்களை பாராட்டி கெளரவித்து,…
Read More...

கல்முனை பொலிஸ்நிலைய தலைமை பொறுப்பதிகாரிக்கு பிரியாவிடை

கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரம்சீன் பக்கீரின் இடமாற்றத்தை முன்னிட்டு அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று…
Read More...

வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வீரர்களை…

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வந்தாறுமூலை விஷ்ணு மஹா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…
Read More...