Browsing Category

நிகழ்வுகள்

மன்னார் – நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட ஆத்தி குளி- மாளிகைப்பிட்டி கிராம உள்ளக வீதி…

-மன்னார் நிருபர்- மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு உட்பட்ட ஆத்தி குளி மாளிகைப்பிட்டி கிராம உள்ளக வீதி புனரமைப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்…
Read More...

அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் நேற்று…
Read More...

“மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றாடல் மற்றும் மரநடுகை…

-சம்மாந்துறை நிருபர்- “வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்” என்ற தொனிப்பொருளின் கீழ், “மறுமலர்ச்சி நகரம்” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாவது…
Read More...

தோப்பூர் -பாலத்தோப்பூர் மையவாடி வீதி காப்பட் வீதியாக புனரமைப்பு

-மூதூர் நிருபர்- கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை, தோப்பூர் -பாலத்தோப்பூர் மையவாடி வீதியை காபட் வீதியாக புனரமைப்பதற்கான வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை…
Read More...

காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரத்தையொட்டி “மறுமலர்ச்சி நகரம்” மரநடுகை வேலைத்திட்டம்!

கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் “மறுமலர்ச்சி நகரம்” தொணிப்பொருளில் நாடளாவிய ரீதியில்…
Read More...

செங்கலடி கோல்ட் ஸ்டார் இளைஞர் கழகம் மற்றும் களுவன்கேணி பாரதி இளைஞர் கழக அணிகள் சம்பியன்களாக தெரிவு

35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு ஏறாவூர்பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்று போட்டி மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி…
Read More...

கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.சங்கானையில் நடைபெற்ற நடமாடும் சேவை!

-யாழ் நிருபர்- கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் வலிகாமம் மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்துகின்ற நடமாடும் சேவை இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வாரத்தையொட்டி சிரமதான பணிகள் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபையினால் உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வளமான நாடும் அழகான வாழ்க்கையும்…
Read More...

மன்னார்-நானாட்டான் பிரதேச சபையினால் உள்ளூராட்சி வாரத்தையொட்டி மர நடுகை ஆரம்பம்

-மன்னார் நிருபர்- வளமான நாடும் அழகான வாழ்க்கையும் "மறுமலர்ச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் நேற்று திங்கட்கிழமை முதல் 21ம் திகதி வரை தேசிய ரீதியில்…
Read More...

உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு அஞ்சலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான திருகோணமலை -சம்பூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக…
Read More...