Browsing Category

நிகழ்வுகள்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்று காலை இடம்பெற்றது. கிளிநொச்சி பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசாந்த டீ சில்வா…
Read More...

Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது திண்மக் கழிவு மீட்பு நிலையம் காத்தான்குடியில்!

Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணங்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் செயல்படுத்தப்படும் உள்ளூராட்சி நிறுவனங்களில் திண்மக் கழிவுகளை மீண்டும்…
Read More...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ADIC இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை மற்றும் கலாச்சார பீடத்தின் சமூகவியல் துறை ஒருங்கிணைத்த “ADIC – இரண்டாம் கட்டத் திட்டம்” தொடர்பான ஆரம்ப செயலமர்வு, 2025 செப்டம்பர் இன்று திங்கட்கிழமை…
Read More...

கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்ந்த அரசடித்தீவு பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

தேசிய ரீதியில் சாதனை நிலைநாட்டிய மட்/ மமே/ அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை பாடசாலையில் அதிபர் மு.குணேசலிங்கம் தலைமையில்…
Read More...

சிவசேனை அமைப்பின் போராட்டத்தை குழப்ப வந்த நபர்களால் பதற்றம்!

-யாழ் நிருபர்- வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கை எடுக்க வலியுறித்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி இன்று திங்கட்கிழமை…
Read More...

பயணிகளுக்கு முதலுதவி வழங்குவது குறித்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி

-மஸ்கெலியா நிருபர். மஸ்கெலியா பகுதியில் உள்ள தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு விபத்து அல்லது பேரிடர் ஏற்பட்டால் சரியான…
Read More...

யாழ்.மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மோகனதாஸ்…
Read More...

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றதுடன் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவானது நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட பூசைகள் இடம்பெற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு…
Read More...

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விஜயம்!

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தற்போதைய களநிலவரம் களப் பரிசோதனைகள், அதனுடைய குறைகள் மற்றும் ஏனைய விடயங்களைக் கண்டறிந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன…
Read More...

திருகோணமலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொழிற்சந்தை

-மூதூர் நிருபர்- வெளிநாட்டு வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்காக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, வெளிநாட்டு தொழிற்சந்தை இன்று திருகோணமலை விக்னேஸ்வரா மகா…
Read More...