Browsing Category

நிகழ்வுகள்

கல்முனை-சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் விசேட கூட்டு பிரார்த்தனை:

-அம்பாறை நிருபர்- ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் இன்று கல்முனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும்…
Read More...

வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத், நேற்று திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில்…
Read More...

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மட்டக்களப்பு நீச்சல் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மட்டக்களப்பு ஸ்விம் பற்றி ஸ்விம்மிங் அகடமி (Swim Batti Swimming Academy) மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை…
Read More...

வாகநேரி நீர்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு

வாகநேரி நீர்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா ஓட்டமாவடி நீர்பாசன திணைக்கள உபகாரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

எமக்குரிய உரிமைகளை அரசாங்கம் தராவிட்டால் போராட தான் வேண்டும்!

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட எருவில் பகுதியில், இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை வரவேற்கும் நிகழ்வு, நேற்று…
Read More...

முப்படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பான கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் எற்பாட்டில், வட மாகாணத்தில் முப்படைகளின் வசம் உள்ள பொது மக்கள் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும்…
Read More...

வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருடன் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்து, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் இன்று…
Read More...

மட்டு.கரடியன்குளம் ஆத்மகநானந்தா வித்தியாலயத்தில் ஒளிவிழா

மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டி அமைந்துள்ள கரடியன்குளம் ஆத்மகநானந்தா வித்தியாலயத்தில் ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா தலைமையையில் இடம்பெற்றது. இது…
Read More...

கிழக்கு ஆளுனருக்கும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்குமிடையில் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையிலான, சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

சர்வதேச மனக்கணித போட்டியில் திஹாரிய மாணவர்கள் சாதனை

-கிண்ணியா நிருபர்- 2024ஆம் ஆண்டுக்கான மாபெரும் சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திஹாரிய யுசிமாஸ் நிலைய மாணவர் அணி சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் தலைநகர் புது டில்லியில்…
Read More...