Browsing Category

நிகழ்வுகள்

களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

களுமுந்தன்வெளி விநாயகன் விளையாட்டு கழகம் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காஞ்சிக்குடா ஜெகன் விளையாட்டு கழகம் முதலிடம் பெற்றது, இரண்டாம்…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பொலித்தீன் இல்லா சூழலை உருவாக்கும் முயற்சி ஆரம்பம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார வழிகாட்டுதலுக்கிணங்க, மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உட்பட நலன்புரி சங்க குழுவின்…
Read More...

தேசிய இளைஞர் படையணி மற்றும் இளைஞர் சேவை மன்றம் இணைந்து நடத்தும் இளைஞர் முகாம்

தேசிய விளையாட்டு துறை அமைச்சின் ஊடாக தேசிய இளைஞர் படையணி மற்றும் இளைஞர் சேவை மன்றம் என்பன இணைந்து நடத்தும் இளைஞர் முகாம் வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இன்று…
Read More...

திருகோணமலையில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டம் மற்றும் திருகோணமலை மாநகர சபை பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு…
Read More...

யாழ்.அராலி வள்ளியம்மை வித்தியசாலையின் பரிசளிப்பு விழா!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-அராலி வள்ளியம்மை ஞாபகார்த்த வித்தியசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது நேற்று வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில்…
Read More...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உணவு அறை  திறந்து வைக்கப்பட்டது. அரசாங்கத்தினால் பொலிஸ் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலேயே இந்த உணவு அறை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

வடக்கு ஆளுநருக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…
Read More...

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் முக்கோண கிரிக்கெட் சுற்றுத்தொடர்

சிறைச்சாலை முக்கோண கிரிக்கெட் சுற்றுப் தொடர் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் மட்டக்களப்பு பாட்டாலிபுரம் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு…
Read More...

கிழக்கிலங்கை தமிழ் விவாதமன்றம் பெருமையுடன் வழங்கும் “இராவணாயணம் காண்டம் 01” விவாத அரங்கு

கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றம் பெருமையுடன் ஏற்பாடு செய்த 'இராவணாயணம் காண்டம் 01' நிகழ்வு, திருகோணமலை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு…
Read More...

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ண ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள்

கிழக்கில் பிரசித்தி பெற்ற குருக்கள் மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது . கிழக்கில் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயங்களில் ஒன்றான…
Read More...