Browsing Category

நிகழ்வுகள்

சம்மாந்துறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரங்களை உயிர்ப்பிக்கும் முகமாக வாழ்வாதார…
Read More...

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் கடந்த சனிக்கிழமை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. மூதூர் கிழக்கு சம்பூர்…
Read More...

றிஷாட் பதியுதீனால் மேல்மாகாணம் மற்றும் தென்மாகாண மாணவர்கள் கௌரவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சியின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் நாடாளவிய ரீதியில்…
Read More...

மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

-மஸ்கெலியா நிருபர்- நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இதன் போது கம்பளை கல்வி வலயத்தின் பிரதி…
Read More...

திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தில் வழிகாட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு கடந்த வெள்ளிக்கிழமை தி/தி/புனித…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இலக்கிய விழா

கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார அதிகார சபையின்…
Read More...

கல்விச் சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மைனர் மோட்டிவேஷன் மற்றும் மனித உரிமைகள் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த கல்விச் சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அமைப்பின் நிறுவனர் ஏ.எல்.றமீஸ் தலைமையில் அட்டாளைச்சேனையில் இடம்…
Read More...

களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

களுமுந்தன்வெளி விநாயகன் விளையாட்டு கழகம் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காஞ்சிக்குடா ஜெகன் விளையாட்டு கழகம் முதலிடம் பெற்றது, இரண்டாம்…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பொலித்தீன் இல்லா சூழலை உருவாக்கும் முயற்சி ஆரம்பம்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார வழிகாட்டுதலுக்கிணங்க, மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உட்பட நலன்புரி சங்க குழுவின்…
Read More...

தேசிய இளைஞர் படையணி மற்றும் இளைஞர் சேவை மன்றம் இணைந்து நடத்தும் இளைஞர் முகாம்

தேசிய விளையாட்டு துறை அமைச்சின் ஊடாக தேசிய இளைஞர் படையணி மற்றும் இளைஞர் சேவை மன்றம் என்பன இணைந்து நடத்தும் இளைஞர் முகாம் வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இன்று…
Read More...