Browsing Category

நிகழ்வுகள்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ஆத்துமாக்களை நினைவுகூர்ந்து அன்னதான நிகழ்வு

வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில், களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு களுதாவளையில்…
Read More...

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு

கோப்பாய் பிரதேச செயலகத்தில் Centre for Children’s Happiness(CCH)  நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வும், சிறார்களின் ஆளுமை…
Read More...

ஸ்ரீலங்கா பென் கிளப்பின் ஏற்பாட்டில் அவரி அவிழ்கை விழா

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- ஸ்ரீலங்கா பென் கிளப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவரி அவிழ்கை விழா (சஞ்சிகை வெளியீட்டு விழா) இன்று திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு சூம் தொழில்நுட்பத்தின்…
Read More...

மன்னார் இளைஞர்களால் சாந்திபுரம் விகாரை சுத்தப்படுத்தும் செயற்பாடு முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- இளைஞர்கள் மத்தியில் 'சமூக ஒத்திசைவை பலப்படுத்தல்' எனும் தொனிப்பொருளில் வாழ்வுக்கான தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ரஹமா நிறுவனத்தின் அனுசரணையில்…
Read More...

மட்டு.சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் 50வது வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வு சிவானந்தா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.…
Read More...

கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்…
Read More...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுலாக்கப்பட்ட ஊரடங்கு வேளையில் யாழ்.பல்கலை மாணவர்களுக்கான உணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. இவ் அத்தியாவசிய உதவியானது,…
Read More...

வாடகை அறைகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- ஊரடங்கு நேரத்தில் வீடுகளிற்கு செல்ல முடியாது வாடகை அறைகளில் தங்கி பாதிக்கப்பட்டிருக்ககூடிய பல்கலை மாணவர்களுக்கு அரியாலை கில்லாடிகள் விளையாட்டுக் கழகதினரால் நேற்று…
Read More...

வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி…
Read More...

மட்டு.ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு, அதிபர் ச.சதீஸ்வரன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்றது. மட்டக்களப்பு கல்வி வலய…
Read More...