Browsing Category

நிகழ்வுகள்

‘ஹரித தெயக்’ தேசிய வீட்டு தோட்ட பயிர்ச்செய்கை வேலை திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

-கல்முனை நிருபர்- முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் 'ஹரித தெயக்' தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம்…
Read More...

மூதூரில் சிறுவர் அபிவிருத்தி நிலைய சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- மூதூர் பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுவர் அபிவிருத்தி நிலையமான றவ்ழத்துல் அத்பால் நிலையத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை…
Read More...

மட்டு.முதலைக்குடாவில் வறுமை நிலையில் வாழும் குடும்பமொன்றிற்கு வீடு கையளிப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு முதலைக்குடா கிராமசேவகர் பிரிவில் வறுமை நிலையில் வாழ்ந்து வரும் குடும்பமொன்றிக்கான 34 ஆவது சக்தி இல்லம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்…
Read More...

மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் தூய்மையாக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து நடுக்குடா வரையிலான கடற்கரை கரையோர பகுதி தூய்மையாக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை இடம்பெற்றது. மன்னார் மாவட்ட…
Read More...

இறக்காமத்தின் வறிய குடும்பங்களுக்கான இலவச நீர் மற்றும் மின் இணைப்பு வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச குடும்பங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சுமார் 200க்கும் மேற்பட்ட வறிய குடும்பங்களை இனங்கண்டு அதில் 100 குடும்பங்களுக்கு இலவச நீர் வழங்குதல்…
Read More...

அம்பாறை மாவட்டத்தின் 32 அணிகள் பங்கு பற்றிய மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி

அம்பாறை மாவட்டத்தின் பலம் வாய்ந்த 32 அணிகள் பங்கு பற்றிய அணிக்கு 9 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில், சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம்…
Read More...

பிரித்தானியாவில் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது பேரணியாக சென்று பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள திடலில் தமிழீழ தேசிய…
Read More...

கல்வி ஊக்குவிப்பு புலமைப் பரிசில் உதவிக்கான அங்குரார்பண நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், திறமை இருந்தும் பொருளாதார வசதி குறைவால் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களை…
Read More...

“நாட்டின் புதிய ஆட்சிக்கான மக்களின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு

-யாழ் நிருபர்- நாட்டின் புதிய ஒரு ஆட்சி மலர்வதற்கான மக்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளில் அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பு (சொண்ட்) ஏற்பாடு செய்த கருத்தரங்கு…
Read More...

கல்முனை ரோட்டரி கழகத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- வசதிகுறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பிரதேச முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் 85…
Read More...