Browsing Category

நிகழ்வுகள்

நூலக திறப்புவிழாவும், மர்ஹும்களான உலமாக்களை நினைவு கூறல் நிகழ்வும்

-கல்முனை நிருபர்- கல்முனை சமூக மேம்பாட்டுக்கான பழைய மாணவர்கள் செயல் வலையமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் மெளலவி எஸ்.எம்.நிம்ஸாத் மன்பயி தலைமையில்  நூலக திறப்பு விழாவும்…
Read More...

“பொலித்தீன் பாவனையற்ற பிரதேசமாக மாற்ற ஓன்றினைவோம்” எனும் தொனிப்பொருளில் பாரிய…

-வாழைச்சேனை நிருபர்- கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட பகுதியை பொலித்தீன் பாவனையற்ற பிரதேச மாக மாற்ற ஓன்றினைவோம் எனும் தொனிப்பொருளில் பாரிய வேலைத்திட்டமொன்று…
Read More...

மாபெரும் உதைபந்தாட்ட போட்டியில் மன்னார் கழகம் வெற்றிக் கேடயத்தை தனதாக்கியது

-மன்னார் நிருபர்- மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மன்னார் மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட சம்மேளனம்…
Read More...

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு திட்டம் ஆரம்பித்து வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- 'சமகால பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வோம் தற்சார்பு வாழ்வை நோக்கிப் பயணிப்போம்' என்னும் கருத்திட்டத்திற்கமைய வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான விவசாய ஊக்குவிப்பு…
Read More...

“ஊடகர் ஜீ.நடேசன் நினைவலைகள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு

கடந்த 2004 ஆண்டு மட்டக்களப்பில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 வது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை "ஊடகர் ஜீ.நடேசன்…
Read More...

மன்னாரில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை ஆரம்பம்

-மன்னார் நிருபர்- மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு…
Read More...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு

-கல்முனை நிருபர்- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு புதன்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் - அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் உபவேந்தர்…
Read More...

ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர் அமைச்சர் ஹாபிஸ் நஸீருடன் சந்திப்பு

-வாழைச்சேனை நிருபர்- புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினர்  சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சு அலுவலகத்தில் நடந்த…
Read More...

கல்முனையில் சீன தூதரகத்தினால் விளையாட்டு உபகரணங்களும், உலருணவுகளும் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக சீன தூதரகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒருகட்டமாக…
Read More...

கல்முனை றோயல் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா

-கல்முனை நிருபர்- சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை கிரீன்பீல்ட் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை கிரீன்பீல்ட் கமு/கமு/றோயல் வித்தியாலயத்தில்…
Read More...