Browsing Category

நிகழ்வுகள்

சுதந்திரபுரம்-உடையார்கட்டு இனப்படுகொலையின் 24 வது ஆண்டு நினைவேந்தல்

-கிளிநொச்சி நிருபர்- சுதந்திரபுரம் உடையார்கட்டு, இனப்படுகொலையின் 24வது ஆண்டு நினைவு அஞ்சலி இன்று வெள்ளிக்கிழமை சுதந்திரபுர சந்தியில் இடம்பெற்றது. நிகழ்வின் பொது சுடர்…
Read More...

மட்டு.கல்லடியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு தெய்வநெறி கழகத்தின் அனுசரணையில் கல்லடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலுள்ள திருச்செந்தூர் கிராம உத்தியோகத்தர் பிரிவில், டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களாக அடையாளங்…
Read More...

மட்டக்களப்பில் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 34வது ஆண்டு நினைவேந்தல்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 34வது ஆண்டு நினைவு இன்று…
Read More...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவுப்பைகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- முஸ்லிம் உரிமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தேவையுடைய மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு பாகிஸ்தான் தூதரக அனுசரணையுடன் உலர் உணவுப்பைகள் வழங்கும் நிகழ்வு…
Read More...

நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணத்தில் உருவான, பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய, காரைதீவு பிரதேச செயலாளர்…
Read More...

கந்தளாயில் பாலர் பாடசாலைகளுக்கு குடிநீர் வழங்கும் நிகழ்வு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- அல்-ஹித்மத்துல் உம்மா பௌண்டேஷனினால் கந்தளாயில் அமைந்துள்ள மூன்று பாலர் பாடசாலைகளுக்கு குடிநீர் பெற்றுக் கொடுக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு…
Read More...

கிழக்கில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் மனிதாபிமான பணி

-வாழைச்சேனை நிருபர்- திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் ஜாயா நகர் -224 ஜீ கிராம சேவையாளர் பிரிவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கபீர் முஹம்மட் இப்றாஹீம் என்பவர்…
Read More...

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் விஞ்ஞான, தொழில்நுட்ப கண்காட்சி

-கல்முனை நிருபர்- கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் தரம் - 6 தொடக்கம் தரம் - 11 வரையிலான மாணவர்களினால் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரயோக கண்காட்சி இன்று…
Read More...

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்

-கல்முனை நிருபர்- எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து எதிர்வருகின்ற காலங்களில் நாடும் நாமும் எதிர்கொள்ளவிருக்கும் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக…
Read More...

கல்முனை கல்வி வலயமட்ட பெருவிளையாட்டு போட்டி

-கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் கமு/கமு/இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயம் வலயமட்ட பெருவிளையாட்டு வொலிபோல் போட்டியில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More...