Browsing Category

நிகழ்வுகள்

பாசிக்குடா கடற்கரையில் சுத்தப்படுத்தும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- பாசிக்குடா கடற்கரையில் மாசுபடுத்தப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடற்கரையோரங்களில்…
Read More...

‘வாழ்வில் வசந்தம்’ கிராமிய எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு வீடு…

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு 'வாழ்வில் வசந்தம்' கிராமிய எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் வீடற்றோருக்கான பகுதி…
Read More...

அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு

-மன்னார் நிருபர்- மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இடம் பெற்றது.…
Read More...

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா

-மன்னார் நிருபர்- மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவ நாள்…
Read More...

தேவையுடைய மக்களுக்கு பொதுக்கிணறுகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- ஒலிவில் மற்றும் பாலமுனை பிரதேசத்தில் சில இடங்களில் காணப்பட்ட குடிநீர்த் தேவையினை நிவர்த்திசெய்து தருமாறு தேவையுடையவர்கள் ரஹ்மத் பவுண்டேஷனிடம்…
Read More...

உயிர்காப்பு நீச்சல் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி நீர்விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் உயிர் காப்பு நீச்சல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் இடம்பெற்ற…
Read More...

கிழக்கில் புலமைப்பரிசிலுக்கு தகுதியானோர்களை இனங்காணும் தேர்வு

-கல்முனை நிருபர்- பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் அல்லமா இக்பால் புலமைப்பரிசில் பெற தகுதியானவர்களை தெரிவுசெய்ய நடத்தப்படும் எழுத்துப்பரீட்சை புதன்கிழமை  மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர்…
Read More...

கிரான் பிரதேச செயலகப்பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாய கிராம மக்களுக்கு 'பாம்' நிறுவனத்தினால் ஒரு தொகுதி நிவாரணப் பொதிகள் வழங்கி…
Read More...

மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு

பிரன்லி சிப் அமைப்பும் நியூ சன் ஸ்டார் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த, பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலையத்தினால் பதுளையிலுள்ள பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு மூக்குக்…
Read More...

மட்டக்களப்பு-நாவற்காடு இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

மட்டக்களப்பு-நாவற்காடு இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவானது கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. தொடர்ச்சியாக 24 நாட்கள் இடம்பெற்ற…
Read More...