Browsing Category

நிகழ்வுகள்

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயிற்சி கருத்தரங்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயிற்சி கருத்தரங்கு கல்முனை பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.அஸ்ரப் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்…
Read More...

அல்-ஜலால் வித்தியாலயத்தின் வாசிப்பு மாத நிகழ்வுகள்

கல்வி அமைச்சின் சுற்றுநிரூபத்துக்கமைய கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் வாசிப்பு மாத நிகழ்வுகள் ஒக்டோபரில் ஒவ்வொரு வாரமும் படிமுறை ஒழுங்கான நிகழ்வுகளாக…
Read More...

சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடாத்திய பரிசளிப்பு விழா

-யாழ் நிருபர்- உலக சித்தங்கேணி ஒன்றியத்தின் அனுசரணையில், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியம் நடாத்திய வருடாந்த வாசிப்பு மாத போட்டியின் பரிசளிப்பு விழா வட்டுக்கோட்டை இந்துக்…
Read More...

சம்மாந்துறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- அரசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பயனாளிகளின் வாழ்வாதாரங்களை உயிர்ப்பிக்கும் முகமாக வாழ்வாதார…
Read More...

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் கடந்த சனிக்கிழமை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. மூதூர் கிழக்கு சம்பூர்…
Read More...

றிஷாட் பதியுதீனால் மேல்மாகாணம் மற்றும் தென்மாகாண மாணவர்கள் கௌரவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சியின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் நாடாளவிய ரீதியில்…
Read More...

மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

-மஸ்கெலியா நிருபர்- நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இதன் போது கம்பளை கல்வி வலயத்தின் பிரதி…
Read More...

திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தில் வழிகாட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு கடந்த வெள்ளிக்கிழமை தி/தி/புனித…
Read More...

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இலக்கிய விழா

கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது பிரதேச செயலாளரும், பிரதேச கலாசார அதிகார சபையின்…
Read More...

கல்விச் சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மைனர் மோட்டிவேஷன் மற்றும் மனித உரிமைகள் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த கல்விச் சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அமைப்பின் நிறுவனர் ஏ.எல்.றமீஸ் தலைமையில் அட்டாளைச்சேனையில் இடம்…
Read More...