Browsing Category

நிகழ்வுகள்

எட்டு அதிஷ்ட மஹாலக்சுமிகளின் ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் வரலட்சுமி விரத உற்சவம்

-யாழ் நிருபர்- எட்டு அதிஷ்ட மஹாலக்சுமிகளின் ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் வரலட்சுமி விரத உற்சவம் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் மிக சிறப்பாக இடம்பெற்றது. அந்தவகையில்…
Read More...

பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

-மன்னார் நிருபர்- பேசாலை மன்/புனித பற்றிமா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை அதிபர் எஸ்.கே.பிகிராடோ…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு புதிய பீடாதிபதி தெரிவு

-கல்முனை நிருபர்- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக இரசாயனவியல் துறையின் தலைவர் கலாநிதி முகம்மட் ஹனிபா ஹாறுன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

களுவன்கேணி அருள்மிகு ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய திருச்சடங்கு கதவு திறத்தல்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வந்தாறுமூலை கிழக்கு களுவன்கேணி அருள் மிகு ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கு கதவு…
Read More...

பாசிக்குடா கடற்கரையில் இடம்பெற்ற கடற்கரை கபடி போட்டி

-கல்முனை நிருபர்- 2022ம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரை கபடி போட்டி, பாசிக்குடா கடற்கரையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட அணி சார்பாக…
Read More...

பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி பணிகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் PSSP செயற்றிட்டத்தின் கீழ் தெரிவான அக்கரைப்பற்று - பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் அபிவிருத்திப்பணிகளை…
Read More...

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான புதுக்குடியிருப்பு வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் தீர்த்தோற்சவம் ஆடிப்பூர…
Read More...

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு ரூபா 4.5 லட்சம் பெறுமதியான அன்பளிப்பு

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் கத்தார் நாட்டில் பணிபுரியும் காத்தான்குடி சமூக அமைப்பினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 5…
Read More...

களுவாஞ்சிகுடி-எருவிலில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர்- கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பினால் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள எருவில் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும்…
Read More...

கன்னியா வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை பூஜை

-திருகோணமலை நிருபர்- தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருகோணமலை- கன்னியா வெந்நீரூற்றில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை நேற்று வியாழக்கிழமை…
Read More...