Browsing Category

நிகழ்வுகள்

‘கரையோர வேர்கள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு

-அம்பாறை நிருபர்- ஸ்கை தமிழ் வலையமைப்பின் வெளியீட்டில் சில்மியாபுரா நலன்புரிச் சங்கம் அனுசரணையில் சில்மியூர் முனீரா வாஹித் எழுதிய 'கரையோர வேர்கள்' நூல் வெளியீட்டு நிகழ்வு பதுளை…
Read More...

இரத்ததான கொடையாளர்கள் கௌரவிப்பு

-யாழ் நிருபர்- யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்யும் கொடையாளர்கள் இன்று கௌரவிக்கப்பட்டனர். வைத்திய சாலையில் அவசரமாக இரத்தம் தேவைப்படும் போது எந்தக் கடமையில்…
Read More...

ஜொலி ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் ஊடாக ஒரு தொகுதி சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. இணைந்த…
Read More...

உணவுப் பஞ்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் மரக்கன்றுகள் விநியோகம்

-வவுணதீவு நிருபர் - எதிர்வு கூறப்படும் எதிர்கால உணவுப் பஞ்சத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் உப உணவுப் பயிர் உற்பத்தியைப் பெருக்குவதற்காக வீட்டுத் தோட்ட விவசாயிகளுக்கு,…
Read More...

நெடியமடுவில் ஆஞ்சநேயர் சுவாமிக்கும் ஸ்ரீ கல்யாண சுப்ரமணியருக்கும் மகாகும்பாபிஷேகம்

-வவுணதீவு நிருபர் - மட்டக்களப்பு நகரின் மேற்கே வவுணதீவு பிரதேசத்தின் நெடியமடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக அமையப்பெற்ற பரிபால மூர்த்திகளான ஸ்ரீ…
Read More...

நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் மகோற்சவத்தின் சூர்யோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் மகோற்சவத்தின் சூர்யோற்சவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இவ்வாலயத்தில் மஹோற்சவம் கடந்த 02…
Read More...

ஈ.பி.டி.பி கட்சியின் அரசியல் வழிமுறை பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்

-யாழ் நிருபர்- ஈ.பி.டி.பி கட்சியின் அரசியல் வழிமுறை பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும், என ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

பட்டிருப்பில் வலயமட்ட தமிழ் மொழித்தினப் போட்டி

-கல்முனை நிருபர்- அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியின் வலய மட்டப்போட்டிகள் பிரதேச வலயக்கல்வி ரீதியில் நடைபெற்று வருகின்றன. இன்று சனிக்கிழமை பட்டிருப்பு வலயக்கல்வி…
Read More...

கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மாவிற்கு தேசமானிய அபிமானிய விருது

காலி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி ஆன்மீக இந்து சம்மேளனம் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கௌரவம் சேர்க்கப்படும் நிகழ்வு…
Read More...

பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் அவசரகால மனிதாபிமான உதவி வழங்கி வைப்பு

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுல்சீம…
Read More...