Browsing Category

நிகழ்வுகள்

தாய்மாருக்குரிய போசாக்கு பொதிகள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து தேவை அதிகரித்துள்ள நிலையில் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த மன்னார் நலன்புரி சங்கத்தின்…
Read More...

நல்லுர் கந்தசுவாமி தேவஸ்தான இரதோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. வசந்த மண்டபத்தில் விஷேட அபிஷேங்கள்,…
Read More...

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கொண்டயங்கேணி வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய 6 ஆவது வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை

-கல்முனை நிருபர்- களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார பணிமனையினால் பாடசாலை மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர்…
Read More...

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய நூலக திறப்பு விழா

-அம்பாறை நிருபர்- காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் அனுசரணையில் விஸ்தரிக்கப்பட்ட நூலகம் பாடசாலை பிரதி அதிபர்…
Read More...

அட்டாளைச்சேனையில் கல்வியில் ஒத்துணர்வு நிகழ்ச்சித் திட்டம்

-அம்பாறை நிருபர்- அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் EMPATHY (கல்வியில் ஒத்துணர்வு) நிகழ்ச்சித் திட்டம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களாக கல்லூரியின்…
Read More...

நல்லூர் கந்தசுவாமி ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று காலை இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்…
Read More...

கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும்…
Read More...

மட்டு.சவுக்கடி கிராமத்தில் கிழக்கு பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம்

மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் கிழக்கு பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் இன்று செவ்வாய்கிழமை  நடை பெற்றது. இக்கிராமத்தினை கிழக்குப் பல்கலைக்கழகம் பொறுப்பேற்று ஓர்…
Read More...

மட்டு.வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ விழா

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை பேத்தாழைஅருள்மிகு ஸ்ரீ வீரையடி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவ விழா இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...