Browsing Category

நிகழ்வுகள்

யாழ். மாவட்ட தேவாலயங்களில் பெரிய வெள்ளி தவக்கால கூட்டுத்திருப்பலி

-யாழ் நிருபர்- கிறிஸ்தவ மக்கள் தமது பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பலி இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.…
Read More...

மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இடம் பெற்ற புனித வியாழன் திருப்பலி

-மன்னார் நிருபர்- புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்த…
Read More...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டு தின விசேட பூஜை

-யாழ் நிருபர்- சிங்கள தமிழ் புத்தாண்டு தினமாகிய இன்று வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்து…
Read More...

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் விலை உயர்வு மற்றும் பொருள் தட்டுப்பாடு காரணமாக , தினசரி கூலி தொழிலுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பண்டிகை காலங்களில் தொழில்
Read More...

மட்டு.வாகரையில் அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பித்து வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரையில் பல்வேறு இடங்களில் இயங்கா நிலையில் இருந்த அறநெறி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பிரதேச ஆலய…
Read More...

மட்டு.வாகரையில் இடம்பெற்ற மாபெரும் படகு போட்டி

மட்டக்களப்பு-வாகரைப் பிரதேசத்தில் சித்திரை புது வருடத்தை முன்னிட்டு ஆண், பெண் இருபலாருக்குமான படகு ஓட்டப்போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சமூக செயற்பாட்டாளர்…
Read More...

சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம், சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி…
Read More...

இடைக்கால அரசு என்பது புலியிடமிருந்து பறித்து நரியிடம் கொடுப்பதைப் போன்றது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையிலும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மனசாட்சியுடன் இவ்விரு…
Read More...

இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் – அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிக செயலாளரிடையே சந்திப்பு

-கல்முனை நிருபர்- இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோர் அவுஸ்திரேலியா…
Read More...

தென்மராட்சி-மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பங்குனித்திங்கள் விரத உற்சவம்

-யாழ் நிருபர்- இந்துமக்களின் மிகவும் முக்கியமான விரதத்தில் ஒன்றான பங்குனித்திங்கள் விரத உற்சவமாகனது யாழ். மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன் ஆலயங்களில் இடம்பெறுவது வழமை. அந்தவகையில்…
Read More...