Browsing Category

நிகழ்வுகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியர்களுக்கான துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி

-யாழ் நிருபர்- அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்திலுள்ள வைத்தியர்களுக்கான துடுப்பாட்டச் சுற்றுப் போட்டி யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இதில்…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இலத்திரனியல் பத்திரிகை வெளியிட்டு வைப்பு

மாவட்ட செயலக ஊடகப் பிரிவினால் வெளியிடப்படும் செய்திகளின் தொகுப்பாக இச்செய்தி மடல் மாதாந்தம் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்பத்திரிகை இலத்திரனியல் பத்திரிகையாக மாதாந்தம் வெளியிட…
Read More...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை படிப்படியாக குறைந்து வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை,மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கண்டி,…
Read More...

சிவில் சமூக நிறுவனங்களின் திறன் விருத்தியை அதிகரிக்கும் செயலமர்வு

-திருகோணமலை நிருபர்- ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன் சேர்விங் ஹியூமானிட்டி பவுன்டேசன் கிண்ணியா அமைப்பினரின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20…
Read More...

வாகரையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தல் நிகழ்ச்சி திட்டம்

-வாழைச்சேனை நிருபர்- சமூக மட்ட அமைப்பின் ஊடாக பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தல் என்ற நிகழ்ச்சி திட்டத்தின் மூலம், மட்டக்களப்பு வாகரை ஆலங்குளத்தில் உள்ள ஆயர் அம்பலவாணர்…
Read More...

நிந்தவூர் பிரதேச கடலரிப்பினை தடுப்பதற்கான பணிகள் தீவிரம்

-கல்முனை நிருபர்- நிந்தவூர் பிரதேச சபையின் 53 ஆவது சபை அமர்வு நேற்று புதன் கிழமை நிந்தவூர் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் தலைமையில் இடம்பெற்றது.…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார வைத்திய பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கான கருப்பை கழுத்து புற்று நோயை தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் ஏற்புவலி, தொண்டைக்குள் நான்…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு

-கல்முனை நிருபர்- சிறந்த ஊடக நெறிமுறைகளை உருவாக்கி போலியான செய்திகளை இல்லாதொழிப்பது தொடர்பில் ஸ்கை தமிழ் வலையமைப்பு மற்றும் துணிந்தெழு சஞ்சிகை இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான…
Read More...

கற்பித்தல் ஒரு கலையாகும் – தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்

-கல்முனை நிருபர்- ஆசிரியர்கள் படைப்பாற்றலுள்ளவராகக் கருதப்படுகிறார்கள். கற்பித்தல் ஒரு விஞ்ஞானம் போன்ற கலையாகுமென தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்…
Read More...

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கெளரவிப்பு நிகழ்வு

-மட்டக்களப்பு  நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் ஓய்வு பெற்றுச் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு…
Read More...